KKR vs PBKS: வான்கடேவில் வீசிய ரசல் புயல்; பள்ளத்தில் பம்மி பதுங்கிய பஞ்சாப்!
இத்தொடரில், பெரும்பாலும் டாஸும் பனிப்பொழிவுமே கைகோர்த்து போட்டியின் முடிவை இறுதி செய்கின்றன என்பதாலும், எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் அவற்றின் தாகம் தீருவதில்லை என்பதாலும் ‘பௌலிங்கே பலம்’ என்னும் வியூகத்தோடு ஆறாவது, ஏழாவது பௌலிங் ஆப்சன்களோடு போட்டியை அணிகள் அணுகத் தொடங்கிவிட்டன. ரபாடா என்ட்ரி பஞ்சாப்புக்கு பலம் சேர்த்திருக்க, கடந்த போட்டியில் ஷெல்டன் ஜாக்சன் நிகழ்த்திய விக்கெட் கீப்பிங் வித்தைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து இன்னொரு பௌலிங் ஆப்சனாக ஷிவம் மவியைச் சேர்த்து சாம் பில்லிங்ஸிற்கு க்ளவுஸினை மாட்டி … Read more