ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பே… தோனி செய்துள்ள மிகப்பெரிய சம்பவம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான எம்.எஸ். தோனி, கிரிக்கெட் உலகில் மட்டுமல்லாமல் தொழில் உலகிலும் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளராக உருவெடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், தோனியின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1000 கோடியை தாண்டியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து, இன்று ஒரு மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கும் … Read more