4 குழந்தைகளை கொன்ற பெண்… சொந்த மகனையும் விட்டுவைக்கவில்லை – ஷாக் கொடுக்கும் காரணம்
Crime News In India: தனது 3 வயது மகன் மற்றும் மூன்று சிறுமிகள் என 4 குழந்தைகளை 32 வயது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவர் சிக்கியது எப்படி என்பதை இங்கு விரிவாக காணலாம்.