வட மாநிலத்தவர்கள் இல்லை என்றால் தொழில் நடத்த முடியாது – பாலகிருஷ்ணன்!

வட மாநிலத்தவர்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் தொழில்கள் நடத்த முடியாது. தமிழர்களும் வெளி மாநிலங்களில் வேலை பார்க்கிறார்கள் என கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  பாஜக ஆட்சி எல்லை தாண்டி போகிற ஆட்சியாக இருக்கிறது. முழுமையாக பாராளுமன்றத்தை நடத்த முடியாத ஆட்சியாக பாஜக உள்ளது. அதானி  முறைகேடுகளில் நடந்ததா, இல்லையா என்பதை … Read more

அமெரிக்காவை புரட்டி போட்டுள்ள சூறாவளி! ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்!

அமெரிக்காவில் புயல் ஒரு பேரழிவை உருவாக்கியுள்ளது. இயற்கையின் அழிவுக்கு முன்னால், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடு கூட தாக்கு பிடிப்பது கடினம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இயற்கையின் இந்த தாக்குதலில் இதுவரை 32 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக இவர்கள்வ்அனுமதிக்கப்பட்டுள்ளனர். டென்னசி, ஆர்கன்சாஸ், இந்தியானா மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய இடங்களில் இயற்கை சீற்றத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமையும் கடுமையான இடி, புயல் மற்றும் சூறாவளி … Read more

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது – எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று முதல் முறையாக சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் வந்த அவருக்கு ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் மாவட்ட எல்லையிலும் மாவட்ட மையப் பகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை சுமார் 5 மணி அளவில் சேலம் மாநகர எல்லைக்கு வந்த அவருக்கு சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது … Read more

விண்வெளியில் தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ள இத்தனை கோடியா?

Space Romance: ஏழு கடல் கடந்து காதலனையோ காதலியையோ சந்திக்கும் காலம் இப்போது கடந்துவிட்டது. இப்போது காதல், ரொமான்ஸ் மற்றும் உடலுறவுக்கான வாய்ப்பும் விண்வெளியில் சாத்தியமாகும் என சொன்னால் நம்ப முடிகிறதா. இது ஏதோ, ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் கதையல்ல, உண்மைதான். நீங்கள் விண்வெளியில் உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய விரும்பினால், நாசாவின் இந்த திட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.  இதுவரை எந்த மனிதனும் விண்வெளியில் காதல் செய்யவில்லை. ஆனால் இப்போது அது சாத்தியப்படும். புதிய … Read more

தமிழகத்தில் 105 ஏக்கரில் பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி: செம்மஞ்சேரியில் உதயநிதி ஆய்வு

தமிழக விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா சென்று அம்மாநிலத்தின் விளையாட்டு கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்த அவர், அதைப்போலவே தமிழகத்திலும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க வேண்டும் என அப்போதே திட்டமிட்டார். அதற்கான பணிகளை தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்கட்டமாக அனைத்து விளையாட்டுகளும் பயிற்சியாளர்களை நியமிக்கும் பொருட்டு அண்மையில் … Read more

Chennai LIC: அண்ணா சாலை எல்ஐசியில் தீ விபத்து… சென்னையில் பரபரப்பு!

Chennai LIC Fire Accident: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி நிறுவனத்தின் கட்டடத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் வந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னை எல்ஐசி கட்டடத்தில் தீவிபத்து#BreakingNews #LIC #Chennai #tamlinadu pic.twitter.com/7ju4y9ivC2 — Barath Dev (@BarathDev5) April 2, 2023 மேலும், கட்டடத்தின் மேல்பகுதியில் இருக்கும் பெயர் பலகையில் தீப்பற்றியிருப்பதாக … Read more

Vijay Instagram: 100 நிமிடங்களில் மில்லியன் பாலோயர்ஸ்… இன்ஸ்டாகிராமை ஆட்டம்காண வைத்த விஜய்

Actor Vijay Instagram: தற்போது சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டம். சினிமா முதல் குழந்தைக்கு காதுகுத்து வரை அனைத்து கொண்டாட்டங்களையும், நிகழ்ச்சிகளையும், சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன், வீடியோக்களுடன், ரீல்ஸ்களுடன் பதிவு செய்வது என்பது தற்போதைய கலாச்சார செயல்பாடாகவே மாறிவிட்டது.  வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ், பேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டா ஸ்டோரி, ஸ்நாப்சாட், ட்விட்டர் என இளைய தலைமுறை மட்டுமின்றி 70s கிட்ஸ் வரையிலும் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. பிரபலங்களும் முன்பு போல செய்தியாளர் சந்திப்பு ஆகியவற்றை தவிர்தது தற்போது … Read more

அவதூறு வழக்கில் நாளை மேல்முறையீடு செய்யும் ராகுல்காந்தி: இடைக்கால தடை கேட்க முடிவு

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இதனால் உடனடியாக எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி துக்ளக் சாலையில் வசித்து வந்த அரசு பங்களாவையும் காலி செய்ய உத்தரவிடப்பட்டார். அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை எதிர்த்து சூரத் … Read more

விவசாயிகள் மனம் வைத்தால் போதும்… 242 கோடி மரங்கள் நடலாம் – காவேரி கூக்குரல் இயக்கம்!

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் சங்கம் (சிபாகா) சார்பில் ‘பசுமை தொண்டாமுத்துர்’ திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் நிறைவு விழா கோவையில் இன்று (ஏப். 2) நடைபெற்றது. மகத்தான காரியம் போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், ஒரு லட்சமாவது மரக்கன்றை நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,”சத்குரு செய்வது ஒரு மகத்தான காரியம். அதில் சிபாகாவும் … Read more

45 வருடத்தில் இளையராஜா முதல் முதலாக இதனை செய்தார்! சூரி பெருமிதம்!

குன்றத்தூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தக்‌ஷசிலா எனும் தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கருத்தரங்கு நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி,  இளையராஜா தனது புது ஸ்டியோவில் முதன் முதலில் தான் நடித்த விடுதலை படத்தின் பாடலுக்கு  இசையமைத்ததாக பெருமிதம் தெரிவித்தார்.  அது மட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜா தனது 45 ஆண்டு கால இசைப் பயணத்தில் … Read more