கலாசேத்ரா பாலியல் துன்புறுத்தல் விவகாரம்… ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியது என்ன?

CM Stalin On Kalakshetra Sexual Abuse Issues: கலாஷேத்ரா கல்லூரி  மாணவிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகை, பாமக உறுப்பினர் அருள் ஆகியோர் சிறப்பு தீர்மானத்தை இன்று கொண்டு வந்தனர்.  ‘காவல்துறை மென்மைபோக்கு’ அப்போது பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி,”கலாஷேத்ரா கல்லூரியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது புதிதல்ல. தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு … Read more

Pathu Thala: பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு…? சிம்புவின் ஆல்டைம் ரெக்கார்டா!

Pathu Thala Movie First Day Collection: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த பின், பத்து தல படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது. சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள பத்து தல படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.  படத்தின் எதிர்பார்ப்பை போலவே முதல் நாள் திரையரங்குகளில் … Read more

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்… டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!

ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரகசியமாக பணம் செலுத்தியதாக நியூயார்க் கிராண்ட் ஜூரி டிரம்ப் மீது குற்றம் சாட்டியுள்ளது. 2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச நடிகையுடன் இருந்த தொடர்பில் இருந்ததை மறைத்ததாக எழுந்த புகாரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது.  2006 ஆம் ஆண்டு ட்ரம்ப்பும், ஸ்டெபானி கிளிஃபோர்ட் என்ற ஆபாச நட்சத்திரமும் உறவில் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கு ஒரு வருடம் முன்பாக 2005 இல், டிரம்ப் தனது தற்போதைய … Read more

Old Pension Scheme: ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி, திட்டத்தில் மாற்றங்கள் செய்ய தயாராகும் அரசு!!

அரசு ஊழியர்களிடையே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் மத்திய அரசு இதற்காக பல வித ஏற்பாடுகளை செய்து திட்டங்களை தீட்டி வருகிறது. சொல்லப்போனால் இது ஒரு தேர்தல் பிரச்சனையாகவே மாறி வருகிறது. இந்த ஆண்டு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பின்னர் 2024ல் மக்களவைத் தேர்தலும் வரவுள்ளது. இதற்கு முன், 3 நடவடிக்கைகள் தொடர்பாக, அரசுக்கும், ஓய்வூதிய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கும் இடையே பல வித வாக்குவாதங்களும் பேச்சுவார்த்தைகளு நடந்துவருகின்றன.  முதல் வழி … Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு… ஏப்ரல் 1 முதல் அமலாகும் 10 முக்கிய மாற்றங்கள் – இதோ முழு விவரம்

10 Changes In Income Tax Rule : 2022-23 நிதியாண்டு இன்றுடன் (மார்ச் 31) நிறைவடைகிறது, 2023-2024 புதிய நிதியாண்டு நாளை (ஏப். 1) முதல் தொடங்குகிறது. 2023-24 நிதியாண்டு முதல் வருமான வரி விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்ட வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள், சில கடன் பரஸ்பர நிதிகளில் எல்டிசிஜி வரிச் சலுகை இல்லை உள்ளிட்டவை நாளை முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்களில் சில. 1) … Read more

Madras HC: ஜெயலலிதாவின் ஒன்றுவிட்ட அண்ணனுக்கும் சொத்தில் பங்கு? வழக்கை விசாரிக்கலாம்

சென்னை: ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு, அவரது சகோதரர் எனக் கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை, விசாரணைக்கு ஏற்று சென்னை உயர்நீதிமன்ற  மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து வாரிசுரிமை சட்டப்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது … Read more

கலாஷேத்திராவில் நடப்பது என்ன? பாலியல் தொல்லை விவகாரத்தில் தொடரும் போராட்டம்

சென்னை: சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்  கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை எழுப்பினர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் ஆறாம் தேதி வரை … Read more

லண்டனில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுப்பேன்! ராகுலுக்கு சவால் விடும் ஐபில் மோடி

Defamation vs Rahul Gandhi: இந்தியாவில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவரும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் தலைவருமான லலித் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார், மேலும் அவர் ‘மோடி குடும்பப்பெயர்’ கருத்துக்காக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக ராகுல் காந்தியை அச்சுறுத்தினார். லலித் மோடி  இதுவரை எந்தக் குற்றச்சாட்டிலும் தண்டனை பெற்றதில்லை என்றாலும், “நாட்டை விட்டுதப்பியோடிவர்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துவருகிறது. வியாழக்கிழமையன்று தொடர்ச்சியான ட்வீட்களை … Read more

பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முக்கிய கதாப்பாத்திரமான வந்தியத்தேவன் … Read more

’தஹி’ இந்தித் திணிப்பு அறிவிப்பை வாபஸ் வாங்கியது FSSAI! இந்தித் திணிப்புக்கு கல்தா

CM Stalin vs FSSAI: இந்தியாவில் உணவுப் பொருட்களின் தரத்தை நிர்ணயிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நிறுவனம்  FSSAI. உணவுப் பாக்கெட்டுகள் மீது என்னென்ன விஷயங்களை பொறிக்க வேண்டும் என்பதையும் உணவு பாதுகாப்பு ஆணையம் தான் நிர்ணயிக்கிறது. சமீபத்தில் தயிர் பாக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளில் பெயர் பொறிக்க வேண்டும் என்றும் அது சம்பந்தமாக ஏதாவது பரிந்துரைகளை வழங்குமாறும் கேட்கப்பட்டிருக்கிறது.  இது தொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையம் பால்வள நிறுவனங்களான ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கும் பதிலில் Curd … Read more