தாயை இழந்த குட்டி யானைகளை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்!

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இரண்டு பெண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை உயிரிழந்தன. இதனால் இரண்டு குட்டி யானைகள் தாயை இழந்தன. இந்த குட்டிகள் வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் கூட்டத்துடன் இணைந்ததா என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாயை இழந்த குட்டி யானைகள் கூட்டத்துடன் இருக்கிறதா இல்லாவிட்டால் தனியாக இருக்கிறதா … Read more

7th Pay Commission: டிஏ உயர்வுடன் அரியர் தொகையும் வரும்…மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசு அவர்களது மனதை குளிர்விக்கும் வகையில் பல நல்ல செய்திகளை வழங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். இது தவிர பழைய ஊதியத் திட்டத்தில் இருக்கும் வசதிகள் மற்றும் நன்மைகளை புதிய ஓய்வூதிய முறையிலும் … Read more

பொதுச்செயலாளர் ஆகும் ஈபிஎஸ்! ஒபிஎஸ்-க்கு மீண்டும் செக்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என திரு. மனோஜ் பாண்டியனும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று திரு. வைத்திலிங்கமும், சட்டதிட்ட விதிகளை மாற்றி அமைத்தது செல்லாது என்று ஜே.சி.டி. … Read more

பாட்டில் தண்ணீர் இவ்வளவு ஆபத்தானதா? அதிர்ச்சி தகவல் வெளியீடு

Bottled Water Industry: பாட்டில் தண்ணீர் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது மற்றும் உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். இதனால், குடிநீர் பாட்டில் வியாபாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அனைவருக்கும் பாதுகாப்பான நீர் என்ற இலக்கை நோக்கி உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, அத்துடன் 2020 ஆம் ஆண்டில், மனிதகுலத்தில் 74 சதவீதத்தினர் பாதுகாப்பான தண்ணீரைப் பெற்றனர். இது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததை விட 10 சதவீதம் அதிகமாகும். ஆனால் இது எதிர்காலத்திற்கு … Read more

பத்து தல மற்றும் விடுதலை படத்தில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா?

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படமும், சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படமும் மார்ச் மாத இறுதியில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி பாக்ஸ் ஆபிசில் பெரும் மோதலை சந்திக்கவுள்ளது.  பத்து தல மற்றும் விடுதலை-1 ஆகிய படங்கள் முறையே மார்ச் 30 மற்றும் மார்ச் 31-ம் தேதியில் வெளியாகவுள்ளது.  சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தை ஒபேலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.  இப்படத்தில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் வாசுதேவ் … Read more

மன்னிப்பு கோரிய ராணுவ அதிகாரி! முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம்!

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் பா.ஜ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.,வை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் என்பவர், தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.  ராணுவத்தில் பணியாற்றிய தங்களை போன்றவர்களுக்கு வெடிகுண்டு வைக்கத் தெரியும். துப்பாக்கி சுடுவதிலும், சண்டை போடுவதிலும் நாங்கள் கெட்டிக்காரர்கள். இதை எல்லாம் செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு அவர் மிரட்டல் விடுத்து பேசினார். … Read more

மீண்டும் அதிகரிக்கும் COVID-19 தொற்று: பழைய நிலை திரும்பலாம்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

நாட்டில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, ஐசியூவில் சேர்க்கப்பட வேண்டிய நிலை, ஆக்ஸிஜனுக்கான தேவை ஆகியவை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் திங்களன்று தெரிவித்தனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,805 புதிய கோவிட் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டது. 134 நாட்களுக்குப் பிறகு, நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று 10,000 ஐத் தாண்டியது. … Read more

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடுகள்! கான்வெண்ட் பள்ளி மாணவர்கள் மூவர் பலி

Shooting In Nashville: டென்னசி, நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ பள்ளியில் திங்கள்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியதாக போலீசார் கருதிய, சந்தேக நபர் இறந்துவிட்டார் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். The Covenant School இல் இந்த அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூடு நடந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவித்த Metropolitan Nashville காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் சந்தேக நபர் இறந்துவிட்டதாகக் … Read more

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடுகள்! கான்வெண்ட் பள்ளி மாணவர்கள் மூவர் பலி

Shooting In Nashville: டென்னசி, நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ பள்ளியில் திங்கள்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியதாக போலீசார் கருதிய, சந்தேக நபர் இறந்துவிட்டார் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். The Covenant School இல் இந்த அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூடு நடந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவித்த Metropolitan Nashville காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் சந்தேக நபர் இறந்துவிட்டதாகக் … Read more

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு! ஷிகாரிபூர் நகரில் 144 தடை உத்தரவு!

கர்நாடகா மாநிலம் ஷிகாரிபுராவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பஞ்சாரா சபாஜ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எடியூரப்பா வீட்டில் இருந்த பாஜக கொடியை அகற்றிவிட்டு பஞ்சாரா சமூகத்தினர் கொடியை ஏற்றினர். பழங்குடியின சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமூகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்சி பிரிவினருக்கிடையிலான உள் இடஒதுக்கீடு தொடர்பான ஏ.ஜே.சதாசிவா குழுவின் … Read more