பதின்ம வயது சிறுவன் தனது தாய், சகோதரி உட்பட 4 பேரை வெட்டிக் கொன்ற கொடூரம்!

அகர்தலா: திரிபுராவின் தலாய் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான சம்பவத்தில், பதின்ம வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்றான். கொலை வழக்கை வழக்கை விசாரித்து வரும் போலீஸார், பதின்ம வயது சிறுவன் கணினி விளையாட்டுக்கு அடிமையானவன் என்றும், ஆன்லைன் கேமிங் விளையாடுதற்காக அடிக்கடி தனது வீட்டில் பணத்தை திருடி வந்தான் என்றும் கூறினார். பதின்ம சிறுவன் தாத்தா (70), தாய் (32), 10 வயது சகோதரி, அத்தை (42) ஆகியோரை சனிக்கிழமை … Read more

வெளிநாட்டுக்கு சென்ற த்ரிஷாவுக்கு கால் கட்டு – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகி சமீபத்தில் வெளியானது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும் படமானது 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. படத்தில் முக்கிய கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். கல்கி படைத்த குந்தவைக்குரிய ராஜ தந்திரத்தையும், கம்பீரத்தையும் அப்படியே த்ரிஷா திரையில் பிரதிபலித்ததாக … Read more

ஓடும் ரயிலில் கழன்ற இரண்டு பெட்டிகள் – விசாரணைக்கு உத்தரவு

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. என்ஜினுடன் சேர்த்து மொத்தம் 23 பெட்டிகள் அதில் இருந்தன. இரவு 11 மணியளவில் ரயிலானது திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4ஆவது நடைமேடை வழியாக சென்றது. அப்போது ரயிலின் S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதில் S8 பெட்டியுடன் இணைந்து இருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின. … Read more

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலை வாய்ப்பு – முழு விவரம்

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ வாட்சாலயா வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும்‌, அரியலூர்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துநர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.  பாதுகாப்பு அலுவலக காலிப் பணியிடங்கள்: ஆற்றுப்படுத்துநர்‌ எனப்படும் Counsellor பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. Counsellor வயது வரம்பு: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு … Read more

மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே! போஸ்டரால் பரபரப்பு!

கோவை மாநகர பகுதியில் சமீப காலமாக போஸ்டர் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக மற்றும் திமுகவினர் மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதே போல கோவை ரயில் நிலையம் பகுதியில் மத்திய மாவட்டம் மக்கள் நீதி மையத்தினர் நவம்பர் 7ல் பிறந்தநாள் காணும் கமலஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  அந்த போஸ்டரில் மனிதனை மனிதனா பாரு, மதங்களும் தன்னால ஓடும் எனவும், மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க … Read more

ஏரியில் விழுந்த விமானம்… 49 பயணிகள் கதி என்ன?

தான்சானியாவில் உள்ள புகோபா நகரின் விக்டோரியா ஏரியில் உள்நாட்டு பயணிகள் விமானம் விழுந்தது விபத்தாகியுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். வடமேற்கு நகரமான புகோபாவில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு இந்த விபத்து நடந்துள்ளது.  இன்று அதிகாலை நடந்த விபத்து, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது விமான நிலையம் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் நிலையில், இந்த விமான விபத்து நடந்துள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.  Tanzania’s … Read more

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய அனிரூத்: ஏ.ஆர்.ரகுமான் பக்கம் சாய்ந்த லைகா

தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக இருக்கும் அனிரூத், கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கிறார். தளபதி 67, இந்தியன் 2, ஷாருக்கானின் ஜவான் என ஜாம்பவான் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் அவர், செம பிஸியாக இருக்கிறாராம். அதேநேரத்தில் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடிக் கொண்டிருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் அனிரூத்தை, தாங்கள் தயாரிக்கும் அடுத்த 2 படங்களிலும் இசையமைப்பாளராக கமிட் செய்ய முடிவு செய்திருக்கிறது. அந்த இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டாரை வைத்து தயாரிக்கிறது … Read more

இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் பேரணி – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல் துறை மறுத்திருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு காவல் துறை இன்று அனுமதி வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல் துறை அனுமதி வழங்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தது ஆர்.எஸ்.எஸ். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் 44 … Read more

Viral News: கையில் சுற்றிய நாகப்பாம்பை கடித்து குதறி கொன்ற 8 வயது சிறுவன்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில், எட்டு வயது சிறுவன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாகப்பாம்பை இரண்டு முறை கடித்து கொன்றான். பாதிக்கப்பட்ட 8 வயது தீபக் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவனுக்கு பயங்கரமான சமபவம் நேர்ந்தது. ஒரு நாகப்பாம்பு தனது கைகளில் சுற்றியிருப்பதைக் கண்டு பயந்துபோன சிறுவன், அது தன்னை கொத்தியதும் மேலும் அச்சம் கொண்டான் தீபக் பாம்பு கடித்ததால்  கைகளை அசைக்க முடியாமல் வேதனையில் இருந்தான். உயிருக்கு பயந்த சிறுவன், தனது … Read more

Alia Bhatt girl baby : பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆலியா பட்!

Alia Bhatt baby : கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்ட, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணையருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பை ஹெச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில், ஆலியா பட் இன்று அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, இணையத்தில் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ஆலியா பட் குழந்தை பிறப்பு குறித்து அவரது இன்ஸ்டாகிராமில்,”எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான செய்தி இதோ… எங்கள் குழந்தை வந்துவிட்டது. மந்திர பெண் குழந்தை அவள்… நாங்கள் அன்பு மிகுந்த … Read more