பிக்பாஸ் செல்லும் முன் மைனா நந்தினி பேசிய வீடியோ

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் சர்பிரைஸாக மைனா நந்தினி போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் கலந்து கொள்வார் என முன்பிருந்தே பேச்சுகள் அடிபட்டது. இதனால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்ற கேள்வி இருந்தது. எப்போதும் சர்பிரைஸ் கொடுப்பதுபோல், இந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக என்டிரியாகியுள்ளார். அவரை வரவேற்ற கமல்ஹாசன், சிறப்பு … Read more

சிவாஜி கணேசன் சொத்துக்களில் பங்கு கோரிய பிரதான வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு

நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதால், சொத்துக்களை தங்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிட கோரி சிவாஜி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில், சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதால், பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை இதற்கு … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் அதிகரிக்கும் இலங்கை அகதிகளின் வரத்து

ராமேஸ்வரம்: இலங்கை பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால் மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர். இத்த்துடன் சேர்த்து, அண்டை நாட்டில் இருந்து தமிழகம் வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துவிட்டது. தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் வந்திறங்கினார்கள். இலங்கை தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் கடலோர காவற்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இலங்கையில் … Read more

ATM-ல் பணம் மட்டுமல்ல இனி சூடான இட்லியும் கிடைக்கும்! வைரலாகும் இட்லி ATM!

பொதுவாக நாம் ஏடிஎம் மையங்களை எதற்காக பயன்படுத்துவோம் என்றால் பணம் எடுக்க தான், வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் எந்த வங்கியின் கிளையில் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை பெற்று கொள்ளலாம்.  இதுவரை ஏடிஎம்-ல் பணத்தை மட்டுமே பார்த்த நமக்கு தற்போது ஒரு வித்தியாசமான ஏடிஎம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது, அதுதான் இட்லி ஏடிஎம்.  இந்த ஏடிஎம்-ல் பணம் வராது, சூடாக இட்லி தான் வரும், இட்லி மட்டுமல்ல அதற்கு தொட்டுக்கொள்ள பொடி மற்றும் சட்னியும் சேர்ந்து வருகிறது.  … Read more

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்! அதுவும் இந்த இயக்குனரின் படத்திலா?

தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கதாநாயகனாக மீண்டும் சிம்பு உருவெடுத்து விட்டார், சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  சிம்பு, நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பமாக இருந்து வருகிறது.  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக பேச்சுக்கள் எழுந்தது. … Read more

ஓபிஎஸ் பெயரை நீக்காத சபாநாயகர்; சட்டப்பேரவையை புறக்கணித்த எடப்பாடி

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று கூடியது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்தொடரில் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதுழ. அதிமுக தரப்பில் எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு முதல் நாள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டது. எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி, ஆர்.பி. உதயக்குமார் நியமிக்கப்பட்டிருப்பதாக அதிமுக கொறடா வேலுமணி, சபநாயாகருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தில் … Read more

கொரோனா தடுப்பூசி வாங்குவதை நிறுத்தியது இந்திய அரசு! கோவிட் முடிந்துவிட்டதா?

புதுடெல்லி: இந்திய சுகாதார அமைச்சகம் இனி கொரோனா தடுப்பூசியை வாங்காது. கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியையும் சுகாதார அமைச்சகம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டது, அப்படி என்றால், உலகில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதா என்று கேள்வி எழுகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்த முடிவுக்குக் காரணம் என்ன? நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையும், தடுப்பூசி போடப்பட்டவர்களின் சதவீதம் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சகம் இந்த மிக … Read more

பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பம்! முதல் நாமினேஷனில் புகார்களை அடுக்கிய ஜிபி முத்து

பிக்பாஸ் சீசன் 6 முதல் வாரத்தை கடந்து இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரத்தில் யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை என்றாலும், நாமினேஷன் லிஸ்டில் சிலர் இடம்பிடித்து இருந்தனர். இப்போது அதிகாரப்பூர்வமாக போட்டியாளர்கள் கன்பெஷன் ரூமில் சென்று நாமினேட் செய்வது இன்று முதல் தொடங்கிவிட்டது. முதல் வைல்டு கார்டு போட்டியாளராக சென்ற மைனா நந்தினியை மற்ற அனைவரையும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்ப நாமினேட் செய்யலாம். அந்த வகையில் போட்டியாளர்கள்  ஒவ்வொருவராக அழைத்து, இந்த வாரம் … Read more

இரட்டைக் கொலை வழக்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்த்து வைத்த ஒரு சொட்டு ரத்தம்!

நியூயார்க்: பல கொலை வழக்குகள் மர்மமானவையாக இருக்கும். போலீசாருக்கு சரியான ஆதரங்களோ துப்போ கிடைக்காததால் குற்றவாளி தப்பித்துவிடுகிறார். ஆனால் ஒரு மர்மமான கொலை வழக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கப்பட்டது. மூன்று தசாப்தங்களுக்கு முன் கொலை செய்தவர் சமீபத்தில் பிடிபட்டார். ஒரு சொட்டு ரத்தம் தான் வழக்கை முடித்து வைத்திருக்கிறது. இந்த வழக்கு உலகின் மிக மர்மமான கொலை வழக்குகளில் ஒன்றாக இடம் பிடிக்க இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்? பல சுவாரஸ்யமான மற்றும் சஸ்பென்ஸ் குற்ற … Read more

எலிக்குள் மனித மூளை! புதிய அறிவியல் சாதனை படைத்த விஞ்ஞானிகள்! குரங்கு… மனிதன்… எலி??

மனித மூளை செல்களை புதிதாகப் பிறந்த எலிகளுக்குள் வெற்றிகரமாக பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். மனித மூளை செல்களை புதிதாகப் பிறந்த எலிகளுக்குள் பொருத்தி ஒருங்கிணைத்து, ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மன இறுக்கம் போன்ற சிக்கலான மனநலக் கோளாறுகள் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றிப் பெற்றுள்ளனர். இதன்மூலம், மனநலக் கோளாறுகளை போக்கும் சிகிச்சை முறைகளை பரிசோதிப்பது சுலபமாகும். பொதுவாக மனநலக் கோளறு எவ்வாறு உருவாகின்றன என்பதை ஆய்வு செய்வது நம்பமுடியாத அளவிற்கு கடினம் என்பதால் இந்த … Read more