ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் ரூ.38 ஊக்கத்தொகை!

புலம்பெயர்ந்து தொழில் செய்யும் இலங்கையர்கள், இலங்கையிலுள்ள தங்களின் குடும்பத்தாருக்கு அனுப்புகின்ற ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் ரூ.38 வரை உக்கத்தொகை சேர்த்து வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அரிவித்துள்ளது. வருடம்தோரும் இலங்கை புத்தாண்டு ஏப்ரல் மாதம் 13 அல்லது 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன்படி வரவிருக்கும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாட்டிற்கு சென்று தொழில்புரிபவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.  அது என்னவென்றால், இலங்கை தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, … Read more

உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர் – பேனா பிடித்த கைகளில் துப்பாக்கி ஏந்திய பின்னணி!

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்த போரினால் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்த சாய் நிகேஷ் எனும் இளைஞர் … Read more

ஆச்சர்ய தகவல்! அணு குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் இல்லாத உலகின் 5 இடங்கள்..!!

ரஷ்யா – உக்ரைன் போர் தற்போது அணு ஆயுதத் தாக்குதல் குறித்த ஊகத்தை கிளப்பியுள்ளது. இது நடந்தால், பெரும்பாலான நாடுகளின் பெயர் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போய் விடும்.  ரஷ்யாவில் அதிகபட்சமாக 4,600 அணுகுண்டுகள் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்க உள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டில் அணு ஆயுதப் போர் ஆரம்பித்தால் மக்கள் எங்கே சென்று உயிரைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்பதுதான் கேள்வி. அணுசக்தி யுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்கக் கூடிய  ஐந்து பகுதிகள் உலகில் உள்ளன. … Read more

உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பதட்டங்கள் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகின்றன, உலகெங்கிலும் உள்ள நாடுகள் இந்த பிரச்சினையில் தனித்துவமான நிலைப்பாட்டை எடுக்கின்றன. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரில் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. ரஷ்யா அல்லது உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் வெளிப்படையாக ஆதரவு ஏதும் அளிக்காமல் இருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்தியாவும் ரஷ்யாவுக்கும் சர்வதேச உறவுகள் நாலல் நிலையில் உள்ள நிலையில், வரும் காலத்தில் சிறிது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று … Read more

உக்ரைன் மீதான போரில் சிரியா வீர்களை ரஷ்யா ஈடுபடுத்துகிறது: அறிக்கை

ரஷ்யா தனது படையெடுப்பை தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கெய்வை மாஸ்கோ கைப்பற்றுவதற்கு உதவ, நகர்ப்புற போர்களில் ஈடுபட பயிற்சி பெற்ற சிரியர்களை ஈடுபடுத்துவதாக, சில அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. WSJ பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில், 2015 முதல் சிரியாவில் இயங்கி வரும் ரஷ்யா, உக்ர்ரேனை கைபற்றும் போரில் உதவ அங்கிருந்து போராளிகளை அழைத்து வருகிறது என்பதைக் குறிக்கிறது. புடின் இதுவரை எவ்வளவு பேரை ஈடுபடுத்தியுள்ளார் என்பது இன்னும் … Read more

Ukraine – Russia war: ஆயுதமேந்திய உக்ரைன் அழகு ராணியின் கோரிக்கை

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் பலர் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர். அவர்களுடன் மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அனஸ்தேசியாவும் தீரமுடன் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து போரில் ஈடுபட்டு வரும் அவர், தன்னாட்டு மக்களுக்காக உலக ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார். நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரியையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.  மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: கோரிக்கைகளை ஏற்றால் … Read more

சிக்கலில் இருக்கும் உக்ரைன் அதிபர் – அமெரிக்கா, இங்கிலாந்தின் ரகசிய திட்டம்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தற்போது பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளார். அவர் ஏற்கனவே போரின் நடுவில் ரஷ்யாவால் மூன்று முறை தாக்கப்பட்டார். இத்தகைய சூழ்நிலையில், உக்ரைன் அதிபரை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்ற அமெரிக்காவும், பிரிட்டனும் ஒன்றிணைந்துள்ளன. ஜெலென்ஸ்கியை மீட்க இரு நாட்டு ராணுவமும் ரகசிய திட்டம் வகுத்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் அதிகரித்து வருவதால் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. அவர் அண்மையில் உக்ரைனை விட்டு வெளியேறி … Read more

‘போரை நிறுத்த புடினிடம் பேசுங்கள்’: பிரதமர் மோடியிடம் உக்ரைன் கோரிக்கை

உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலை நிறுத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்  11வது (ஞாயிற்றுக்கிழமை) நாளாக இன்றும் நீடிக்கிறது. கடந்த 11 நாட்களாக உலகப் போர் மூளுமோ என்ற அச்சத்தில் உலகமே உள்ளது. ரஷ்யா உக்ரைனை மண்டியிட வைக்க வேண்டும் என்று விரும்புகிறது ஆனால் உக்ரைன் சரணடைய தயாராக இல்லை.  இந்நிலையில் உக்ரைனின் … Read more

உக்ரைன் போருக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் – ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு

உக்ரைன் நெருக்கடி குறித்து விவாதிக்க இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் (Naftali Bennett) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை (Vladimir Putin) மாஸ்கோவில் சனிக்கிழமை சந்தித்து பேசினார். போருக்கு மத்தியில் புடின் மற்றும் நஃப்தாலியின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு 3 மணி நேரம் நீடித்தது. மத்தியஸ்தம் செய்ய முயற்சி ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலில் மத்தியஸ்தம் செய்ய இஸ்ரேல் முன்வந்துள்ளது என செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கும் … Read more

உக்ரைன் வெளிநாட்டு மாணவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறது: ரஷ்யா

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடனும், ரஷ்ய ராணுவத்துடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறிய ரோமன் பாபுஷ்கின், உக்ரைன் இந்திய மாணவர்களை துன்புறுத்துவதாக சாட்டியதுடன், உக்ரைனில் உள்ள ராணுவ வீரர்கள் வெளிநாட்டு மாணவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்றார். இந்திய மாணவர் மரணம் வருத்தமளிக்கிறது தூதர் ரோமன் பாபுஷ்கின், Zee மீடியாவுக்கு … Read more