IND vs SA: டி20 அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட வீரர்! இனி வாய்ப்பு கிடைக்காது!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. காயத்திலிருந்து குணமடைந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், டி20 ஸ்பெஷலிஸ்ட்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தொடர் வரும் டிசம்பர் 9-ம் தேதி … Read more