யாழில் பங்கீட்டு அட்டை பொறிமுறையை செயல்படுத்துவதற்கு உயர் மட்ட குழு
எரிபொருள் வழங்குவதற்கான பங்கீட்டு அட்டை பொறிமுறையை செயல்படுத்துவதற்கு யாழ் மாவட்டத்தில் உயர் மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இக் குழு ஊடாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு பிரதேச செயலகங்கள் ஊடாக பங்கீட்டு அட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட எரிபொருள் விநியோகம் மற்றும் அரசாங்கம் தற்போது அறிவித்துள்ள முப்படையினர் ஊடாக அமுல்படுத்த உத்தேசித்துள்ள விநியோக நடைமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். நேற்று … Read more