மக்களுக்காக இன்று முதல் எடுக்கப்படும் நடவடிக்கை! குறைந்த விலையில் அத்தியாவசிய பொருள் – செய்திப் பார்வை

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய சதொச, கூட்டுறவு நிலையங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் ஊடாக நிவாரண விலையில் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிறுவனங்களிடம் இருந்து இதற்கான முன்பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை கெக்குலு அரிசி ஒரு கிலோகிராம் 197 ரூபாவுக்கும், நாடு ஒரு கிலோகிராம் … Read more

ஜனாதிபதி இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து

அவுஸ்திரேலிய அணியுடனான 3 ஆவது ரி-20 போட்டியில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வெற்றிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ ரியூட்டல் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். இந்த வெற்றி ஒரு சிறந்த வெற்றியாகும். அணித் தலைவர் கசுன் சானக்க உள்ளிட்ட அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டி கடந்த 11 ஆம் திகதி கண்டி பள்ளேகல … Read more

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று

வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று (13) நடைபெறவுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்குப் பின்னர் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் இன்று இடம்பெறவுள்ளது. திருத்தல பீடத்தின் அருகில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்திற்கு 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகின்றது. கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவின் வேஸ்பர்ஸ் ஆராதனை கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் … Read more

இலங்கையில் ஆடை கொள்வனவு செய்தால் அரிசி இலவசம்

இலங்கையின் பிரபல ஆடை நிறுவனங்கள் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய, பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடை அல்லது பொருட்களை வாங்கினால் ஐந்து கிலோ அரிசியை வழங்குவதற்கு நாட்டின் பிரபல ஆடை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஆடை வாங்கினால் அரிசி இலவசம் மேலும், 5,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள ஆடை அல்லது பொருட்களை வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் கொள்வனவு செய்யும் வகையில் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகளும் … Read more

இன்று அரசாங்க விசேட விடுமுறை – பாடசாலைகளுக்கும் விடுமுறை

இன்றைய (13) தினம் விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் மற்றும் மின்சாரத் துண்டிப்புப்போன்ற பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துளளது. இருப்பினும் இந்த விடுமுறை அரச அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் சகல பாடசாலைகள் மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று(13) விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இன்றைய நெருக்கடியின் மூலகர்த்தா யார்?

Courtesy: ச.வி.கிருபாகரன்  “நீண்ட கால திட்டமிடல் காலவரையற்ற குறுகிய நோக்கினால் குறைத்து மதிப்பிடப்படுகிறது. பீட்டர் தியேல்-ஜெர்மன், அமெரிக்க பில்லியனர், தொழிலதிபர் யாராக இருந்தாலும் – மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், பொருளாதார நிபுணர், அரசியல்வாதி அல்லது வேறு யார் ஆனாலும், ஒரு பிரச்சினைக்கான மூல காரணத்தை கருத்தில் கொள்ளவில்லை என்றால், அவர்களால் ஓர் நிரந்தர தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது. இலங்கையில் கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் பிரச்சினைக்கான மூல காரணத்தை கண்டறிந்து அணுக வேண்டும். இக் கட்டுரையானது, … Read more

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் மின்வெட்டு இடம்பெறும் நேரம் தொடர்பான அறிவித்தலை பொதுப் பயன்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் எத்தனை மணிநேரம் மின்வெட்டு இடம்பெறும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு இதற்கமைய, 13 மற்றும் 15 முதல் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறும். இதேவேளை, ஜூன் 14 மற்றும் 19 ஆம் திகதி காலப்பகுதியில் 1 மணிநேரம் மின்வெட்டு இடம்பெறும் … Read more

வாகனங்களை மீள கையளிக்காத முன்னாள் இராஜாங்க அமைச்சர்

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயன்படுத்திய ஆறு அரச வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுடன் புதிய அமைச்சுக்கு சென்ற அமைச்சர் இதன் காரணமாக விவசாய அமைச்சு போக்குவரத்து பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது. அமைச்சருக்கு இணைக்கப்பட்ட மூன்று வாகனங்களும், ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. விவசாய இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய போது ஜனாதிபதியினால் வேறு அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அமைச்சர் … Read more

External Sector Performance – April 2022

Import expenditure declined, year-on-year, for the second consecutive month, while earnings from exports increased in April 2022. This reduction in imports has gathered pace in May 2022, as per the provisional data from Customs. As a result, the trade deficit recorded a notable year-on-year contraction. Meanwhile, tourist arrivals and workers’ remittances showed a moderate performance … Read more

ஆசிய வெற்றிக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கு தகுதிபெறும் போட்டி தகுதிபெறும் போட்டி

உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்ற கால்பந்தாட்டப்போட்டியில் இலங்கை – தாய்லாந்து அணியை எதிர்கொண்ட போது 2ற்கு பூச்சியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.   2023ம் ஆண்டு ஆசிய வெற்றிக் கிண்ண போட்டிக்கு தகுதிபெறும் போட்டியில் 3வது சுற்றில் இலங்கை போட்டியிட்ட இரண்டாவது போட்டி இதுவாகும். முதலாவதுபோட்டியில் இலங்கைஉஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டு தோல்வி கண்டது. தோல்வியடைந்த போதிலும் இலங்கை அணியின்ஆற்றல் உயர்மட்டத்தில் பதிவாகியிருந்தது. இலங்கை எதிர்கொள்ளவுள்ள அடுத்த போட்டி நாளைமறுதினம் இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மாலைதீவு அணியை இலங்கை … Read more