இந்தியாவில் 3 மாதங்களில் இல்லாத வகையில் கொரோனா அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 4 ஆயிரத்து 518 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று 4 ஆயிரத்து 270 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,544, மகாராஷ்டிராவில் 1,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 107 பேருக்கு தொற்று உறுதியாகிவுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 779 … Read more