போதும் பாதுகாப்பதை நிறுத்திவிடுங்கள்… துருப்புகளுக்கு உக்ரைன் உத்தரவு
மரியுபோல் நகரை பாதுகாப்பதை நிறுத்துமாறு அதன் துருப்புக்களுக்கு உக்ரைன் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, சமீபத்திய நாட்களாக போரில் பின்னடைவை சந்தித்துள்ளது. எனினும், மரியுபோல், கெர்சன் நகரங்களை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்யா. இந்நிலையில், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இருந்து பலத்த காயமடைந்த உக்ரைன் போராளிகள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதாக உக்ரைனின் அசோவ் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. மரியுபோல் நகரத்திற்குள் கடைசி பெரிய கோட்டையாக கருதப்பட்ட … Read more