கல்வி வௌ்ளை அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு சிறப்பான கல்வி முறையொன்று கிடைக்கும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்வித் துறையில் மேற்கொள்ள முயற்சித்த மாற்றத்தை முழுமையாக செய்ய முடியுமானால், நாட்டுக்கு சிறப்பான கல்வி முறைமையொன்று கிடைக்குமென ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். மொனராகலை புதுருவகல மகா வித்தியாலயத்திற்கு இசைக் கருவிகளைப் பெற்றுக்கொடுக்கும் (09) நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் … Read more