பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகப்புத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. இச்சந்திப்பில், பிரதமர் செயலாளர், அரச அதிகாரிகள், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி 10 பேர்ச்சஸ் காணி … Read more