உலக வங்கியின் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் பிரதமரை சந்தித்தார்.
நேபாளம், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர் திரு. டேவிட் சிஸ்லென், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (நவம்பர் 26) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். திரு. சிஸ்லென், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை, இலங்கையின் சமூகப் பாதுகாப்புக் கொள்கை, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பாலின சம்பள இடைவெளியை நீக்குதல் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தி இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் உலக வங்கியில் மாலைதீவு மற்றும் … Read more