வெளிநாட்டு தொழில் வாய்ப்பு: ஒரு தோட்டத்தொழிலாளர்களையே ஏமாற்றிய நபர்
கினிகத்ஹேன பிளெக்வொடர் தோட்டத்தில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் 197 பேரிடம், வெளிநாட்டு வேலை வாப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடி செய்த நபர் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், சந்தேக நபர் தற்போது குறித்த பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக ஏமாற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நாவலப்பிட்டியை சேர்ந்த ஒருவர் கினிகத்ஹேன பிளெக்வொடர் தோட்டத்திற்கு விஜயம் செய்து தோட்ட தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து அறிவித்துள்ளார். மாலைத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகளில் … Read more