இராணுவத்தினரின் விவசாய அறுவடைகள் மட்டக்களப்பு அரச அதிபரிடம் கையளிப்பு
மட்டக்களப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய அறுவடைகள் இராணுவத்தின் 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலுப பண்டாரவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஒருங்கிணைந்த பண்ணையின் பொறுப்பதிகாரி மேஜர் நிமால் பத்மசிறியினால் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனிடம் இன்று (15) கையளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மண்முனைப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் இராணுவத்தின் 11 எஸ்.ஆர் சிங்க படைப் பிரிவினால் விவசாயப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண்முனைப் பற்றுப் பிரதேச … Read more