பூமிக்கு திரும்பியது நாசாவின் 'ஓரியன்' விண்கலம்
நிலவில் ஆய்வை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நேற்று முன்தினம் (11) பூமிக்குத் திரும்பியுள்ளது. ஓரியன் விண்கலம் நிலவில் தனது பணிகளை முடித்துக்கொண்டு அதன் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அது நேற்று முன்தினம் (11) இரவு 11.10 மணிக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாடாலூப் தீவு அருகே தரையிறங்கியது. இந்த ‘ஓரியன்’ விண்கலம் கடந்த மாதம் 16 ஆம் திகதி ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் … Read more