லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.  இதன்படி, பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.   சந்தைக்கு விநியோகிக்கப்படும் கொள்கலன்கள் இதற்காக,  34,000 மெட்ரிக் தொன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.  மேலும், இன்று முதல் 90,000 எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன், மற்றுமொரு எரிவாயு கப்பலொன்று நாளையதினம்  … Read more

அக்கினியோடு சங்கமித்தது பிரிகேடியர் தீபன் அவர்களின் தந்தையில் உடல்

பிரிகேடியர் தீபன் அவர்களின் தந்தை,  கந்தையா வேலாயுதப்பிள்ளை அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் இடம்பெற்றன.   யாழ்ப்பாணம், தென்மராட்சி – வரணியைப் பிறப்பிடமாகவும் கண்டாவளை, வரணி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட,  கந்தையா வேலாயுதபிள்ளை கடந்த 9ஆம் திகதி காலமானார். தகனக் கிரியை இவர், மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் ஆகியோரின்  தந்தையாவார்.   இந்த நிலையில், இன்றைய தினம்  அவரின் இறுதிக் கிரியைகள்  இடம்பெற்றன.  இவரது தகனக் கிரியை, வரணி, குடமியன் இந்து மயானத்தில் இன்று இடம்பெற்றது.   … Read more

வெள்ளவத்தை நாணய மாற்று நிலையம் மீது மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை

கொழும்பில் பிரபல நாணய மாற்று நிறுவனமான பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்தினை இலங்கை மத்திய வங்கி தற்காலிக இடைநிறுத்தியுள்ளது. கொழும்பு மற்றும் வெள்ளைவத்தை ஆகிய பகுதிகளில் செயற்படும் இந்த நிறுவனத்தின் ஊடாக நாணய மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டள்ளது. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் (சட்டம்) 11 (3) ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக இந்த இடைக்கால தடை மத்திய வங்கியினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து … Read more

உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்வு நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் ,இவற்றின் மாதிரிகள் பேராதனை கால்நடை வைத்திய ஆராய்வு நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில், இறைச்சி கடைகள் ஒருவாரகாலத்துக்கு மூடப்படுகிறது

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் இன்று முதல் ஒருவாரகாலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் எம். மணிவண்ணன் அறிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக சில கால்நடைகள் இறந்துள்ளன.இவற்றின் இறைச்சி வகைகளை ஏனைய மாவட்டங்களிலுள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சி கூடங்களுக்கு எடுத்துச்செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.இதனை தடுக்கும்வகையில் கிழக்கு மாகாண ஆளூநர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அமைவாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, … Read more

வடக்கின் பொருளாதாரத்திற்கான சர்வதேச வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. – அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!

தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொறோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பலாலிக்கான விமான சேவை இன்று (12) மீண்டும் ஆரம்பமாகியுள்ளமை, வடக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு மற்றும் அநுராதபுரம் பொலனறுவை போன்ற வட மத்திய மாகாணங்களும் நன்மை பயக்கவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், “அடிப்படையான வசதிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டளவு சேவைகள் தற்போது … Read more

யாழ்ப்பாணத்திற்கும், சென்னைக்கும் இடையிலான நேரடி சர்வதேச பயணிகள் விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும், சென்னைக்கும் இடையிலான நேரடி சர்வதேச பயணிகள் விமான சேவை இன்று (12) மீண்டும் ஆரம்பமானது. சென்னையிலிருந்து இன்று (12) காலை புறப்பட்ட பயணிகள் விமானம் பகல் 11.20 மணியளவில் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் சுமார் 25 பேர் பயணித்தாக தெரிவித்த நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் W.M.L.G.  வன்சேகர இந்த பயணிகள் விமானம் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் சென்னை நோக்கி புறப்படும் என்றும் கூறினார். சென்னைக்கும் பலாலிக்கும் இடையே வாரத்தில் … Read more

இரண்டு இலட்சத்தை அண்மிக்கும் தங்கத்தின் விலை

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 650,716 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. … Read more

சர்வதேச பௌத்த பிக்குகளின் பிரதிநிதிகள் குழு சபாநாயகரைச் சந்தித்தது

சர்வதேச பௌத்த வலையமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள் மற்றும் பிக்குனிகளின் குழு அண்மையில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களைச் சந்தித்திருந்தது. மியான்மார், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குனிகள் இந்தக் குழுவில் அங்கம் வகித்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பில், பாலின சமத்துவம், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டிய குழுவினர் மற்றும் இது தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது போன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதில் … Read more