தமிழ் மக்கள் அனுபவிக்கும் அமைதிச் சூழலை மேலும் வலுப்படுத்த வேண்டும். – கூட்டமைப்பின் தீர்மானத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் வரவேற்பு.

அரசியல் தீர்வு தொடர்பான  பேச்சுக்களின் போது, நிலைமைகளுக்கு ஏற்ப கலந்தாலோசனை மூலம் தீர்மானங்களை மேற்கொள்வது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக பேசுகின்ற போது, இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வையே தீர்வாக வலியுறுத்துவது எனவும், பின்னர் பேச்சுவார்த்தையின் நிலமைகளுக்கு ஏற்ப, விடயங்களை கலந்தாலோசித்து தீர்மானிப்பதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முடிவெடுத்துள்ளதாக செய்திகள் … Read more

ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கும், கிடைக்காத வீடுகளைக் கண்டறிய புதிய செயலி

அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு வீட்டையும் இலக்காகக் கொண்டுஇ அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கின்றதா என்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகமும் சுகாதார அமைச்சும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவை எவ்வாறு பெற்றுக்கொள்வது குறித்த தகவல்களை வீடுகளில் இருந்து சேகரிப்பதற்காகஇ ஜனாதிபதி அலுவலகத்தால் ஒரு செயலி (யுpp) உருவாக்கப்பட்டுள்ளது. மேலும்இ போஷாக்கு குறைபாடுள்ள … Read more

தேசிய பேரவையின் பிரேரணைகள் ,பரிந்துரைகளை செயற்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு விசேட சட்டரீதியான நிறுவனம்

தேசிய பேரவையினால் முன்வைக்கப்படும் பிரேரணைகள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு சட்டரீதியான விசேட நிறுவனமொன்றை அமைப்பது தொடர்பில் தேசிய பேரவையில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தேசிய பேரவையினால் முன்வைக்கப்படும் பிரேரணைகள் மற்றும் பரிந்துரைகள் ஆவணங்களாக மட்டுப்படுத்தப்படக் கூடாது எனவும், அவை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும், அவை பின்தொடரப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நாமல் ராஜபக்ஷ மற்றும் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இதன்போது சுட்டிக்காட்டினர். அதற்காக சட்டரீதியான நிறுவனமொன்றை உருவாக்க வேண்டும் அல்லது ஏற்கனவே … Read more

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான…….

அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு அமைய சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது தொடர்பான சட்டத்தை உடனடியாகத் தயாரிக்கவும்   பிரதமரும், பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் அதிகாரிகளுக்குப் பணிப்புரை… அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்த விசாரணைகள் காலதாமதம் அடைவதைத் தடுக்கத் துரித நடவடிக்கை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் தமது பணிகளை முன்னெடுக்க அலுவலக வசதி பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் தொடர்பில் தேசிய கொள்கையைத் தயாரிக்க … Read more

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட 11.09 மில்லியன் டொலர் முற்பணம்

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட 11.09 மில்லியன் டொலர் முற்பணம் தொடர்பில் கோப் குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்துக்குப் பரிந்துரை  வெலாட் திட்டத்தின் கீழ் (Wellard Project) 2018 இல் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட 11.09 மில்லியன் டொலர் முற்பணம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட அறிக்கை ஒன்றை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு … Read more

மத்திய கலாசார நிதியத்தின் செயலாற்றுகை குறித்து விசேட கணக்காய்வு அறிக்கை கோப் குழுவின் விசாரணைக்கு

மத்திய கலாசார நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில்  (24) நடைபெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் ஆராயப்பட்டது. கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அமைய கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட 2015-2017 காலத்தில் பணியாற்றிய மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகங்கள் அனைவரும் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் மத்திய கலாசார நிதி சட்டம், செயலாற்றுகை, நோக்கம் போன்றவை கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன. அத்துடன், மத்திய கலாசார நிதியத்தின் … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிரடி நடவடிக்கை! 13 நிறுவனங்களின் அனுமதி இடைநிறுத்தம்

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி உடன் நடைமுறையாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பெண்களை அனுப்புவது தொடர்பில் அண்மைக்காலமாக வெளியான சர்ச்சைகளை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நடவடிக்கை இந்த நிலையிலேயே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  இலங்கையிலிருந்து ஓமானிற்கு பணிப்பெண்களாக சென்ற பெண்கள் பலர் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்ததுடன், காணொளிகளும் சமூக … Read more

மஹஜன சம்பத ஐந்தாயிரமாவது சீட்டிலுப்புக்கான முதல் சீட்டு (டிக்கெட்) ஜனாதிபதிக்கு கையளிப்பு

ஐந்தாயிரமாவது மஹஜன சம்பத லொத்தர் சீட்டிலுப்புக்கான முதல் சீட்டு (டிக்கெட்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு விற்பனை செய்யும் நிகழ்வு நேற்று (24) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா ஜனாதிபதியிடம் சீட்டை (டிக்கெட்) கையளித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, தேசிய லொத்தர் சபையின் … Read more