பசிலை கண்டுக்கொள்ளாத ராஜபக்ஷ குடும்பம்

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ராஜபக்ஷ குடும்பத்தினர் கண்டுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, பிரசன்ன ரணவீர, சனத் நிஷாந்த, சாந்த பண்டார, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லோககே, எஸ்.எம். சந்திரசேன, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் சென்றிருந்தனர். எனினும் அவரை வரவேற்க … Read more

ரயில் சேவை நேர அட்டவணையை மாற்ற தீர்மானம்

புகையிரத வேக வரையறைகளை விதித்து புகையிரத சேவை நேர அட்டவணையை முற்றிலும் மாற்றி அமைக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. புகையிரதங்கள் தடம் புரண்டு வருகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைகருத்திற்கொண்டு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்ததீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புகையிரத பாதையில் சேதமடைந்த இடங்களில் குறைந்த வேகத்தில் புகையிரதத்தை இயக்கும்வகையில் வேகத்தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் உடமைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு. வேகத்தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் … Read more

காங்கேசந்துறை ,முல்லைத்தீவு ,திருகோணமலை மீனவர்களுக்கு …….

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடாகடற்பரப்புகளுக்கு மேலாககாணப்படுகின்ற தாழமுக்கமானது வட அகலாங்கு11.4N இற்கும்கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக540 கிலோ மீற்றர்தூரத்தில் மையம்கொண்டுள்ளது. அது படிப்படியாகவலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது. அடுத்த 24 மணித்தியாலங்களில் அதுபெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரிகரையோரப் பிரதேசங்களை நோக்கிநகரக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. எனவே, காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் … Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா..! வெளியிடப்படும் சந்தேகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் யோசனை நிறைவேற்றப்பட்டாலன்றி, அந்த தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எனவே பெரும்பாலும் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டியேற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பிரதமரால் அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிக்கும் குழுவை வைத்து கொண்டு தேர்லை பிற்போடும் செயற்பாடு இடம்பெறலாம் என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை அரசாங்கம் … Read more

யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கில் தாழமுக்கம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர்21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர்21ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாககாணப்படுகின்ற தாழமுக்கமானது வடஅகலாங்கு11.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 540 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது. அதுபடிப்படியாக வலுவிழந்து வடமேற்குதிசையில் நகரக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது. அடுத்த 24 மணித்தியாலங்களில் அதுபெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை … Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் நிறைவு!(Photos)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. மாவீரர் தினம்  பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகவுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் … Read more

முல்லைத்தீவு கடலில் மாயமான இளைஞன்(Video)

முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்க சென்ற இளைஞன் ஒருவர் நீர் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை (20.11.2022) இடம்பெற்றுள்ளது. சம்பவம்  05 ஆம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினை சேர்ந்த 26 அகவையுடைய செ.நிசாந்தன் என்ற இளைஞனே கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். சடலத்தினை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப வறுமை இரணைப்பாலை பகுதியினை சேர்ந்த இளைஞன் … Read more

எடுக்கப்படும் கடினமான தீர்மானங்கள்! ஆட்சியாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மத்திய வங்கியின் ஆளுநர்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளர்களே காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறானதொரு நெருக்கடியில் சிக்கியிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  கடினமான தீர்மானங்கள்  மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் கடினமான தீர்மானங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் ஆளுநர் கூறினார்.  Source link

காலநிலை மாற்ற கொப்-27 மாநாடு: சில தீர்மானங்கள்

வளரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவ, காலநிலை மாற்றம் தொடர்பான கொப்-27 மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015ஆம் ஆண்டு பரிஸ் நகரில் இடம்பெற்ற கொப் மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்களை தொடர்ந்தும் பேணுவதற்கு அங்கத்துவ நாடுகள் தீர்மானித்துள்ளன. கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் அங்கத்துவ நாடுகள் இணங்கியுள்ளன. காபன் துகள்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த சில சட்டவிதிமுறைகளை உருவாக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இணக்கப்பாட்டிலிருந்து சில வல்லரசு … Read more