சீரற்ற காலநிலை: 55 ஆயிரத்து 435 பேர் பாதிப்பு – மூவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையினால் 13 ஆயிரத்து 902 குடும்பங்களை சேர்ந்த 55 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை அறிவித்துள்ளது. மூவர் உயிரிழந்துள்ளனர். மேல் மாகாணத்திலேயெ அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரக்காப்பொல – தும்பலியத்த மாயின்நொலுவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது பிரேமசிறியும் அவரது மனைவியும் அவர்களது மூத்த மகனும் வீட்டிற்குள் இருந்துள்ளனர். 10 வயதான இளைய மகன் பகுதி நேர வகுப்பிற்காக வீட்டிலிருந்து சென்றிருந்தார். இதேவேளை … Read more

கட்சி அரசியலை புறந்தள்ளி, மக்களின் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு காண உறுதி கொள்வோம் – ஜனாதிபதி அம்பாறையில் தெரிவித்தார்.

சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். கிராமிய பொருளாதார மையங்களை வலுவூட்டும் பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பில் அம்பாறை மாவட்டத்திற்கான அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதுவரை … Read more

இலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான இராஜதந்திர சம்பிரதாயங்கள் குறித்த அமர்வு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுப்பு

தமது உத்தியோகபூர்வக் கடமைகளை எளிதாக்குவதற்கான இராஜதந்திர சம்பிரதாயங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஒரு நாள் விளக்க அமர்வை இலங்கை பொலிஸின் 30 சிரேஷ்ட அதிகாரிகள் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெற்றிகரமாக நடாத்தியது. இந்த அமர்வு 2022 அக்டோபர் 13ஆந் திகதி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. வியன்னா சாசனம் மற்றும் இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின்படி சர்வதேச நெறிமுறைகள், நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் உள்வரும் வெளிநாட்டுப் பிரமுகர்களின் விஜயங்களை ஒழுங்குபடுத்தும் முறைகள் உட்பட பல ஊடாடும் அமர்வுகளை இந்தத் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், இலங்கை வர்த்தக சபையுடன் துபாய் , வடக்கு எமிரேட்ஸில் கலந்துரையாடல்

இலங்கை வர்த்தக சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, தனது குறுகியதொரு விஜயத்தின் போது துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் வைத்து 2022 ஒக்டோபர் 11ஆந் திகதி சந்தித்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை மற்றும் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். இலக்காகக் கொள்ளப்படும் குழுக்களுக்கான சமூக ஊடக பிரச்சாரங்கள் உட்பட பல்வேறு வகையான பிரச்சாரங்கள் … Read more

தற்போதைய பலத்த மழையுடனான கால நிலை மேலும் தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.  2022 ஒக்டோபர்16ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஒக்டோபர்15ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. வெப்பவலயங்களுக்கு இடைப்பட்ட ஒடுங்கும் வலயத்தின் (ITCZ – வடஅரைக்கோளத்திலிருந்தும் தென்அரைக்கோளத்திலிருந்தும் வீசுகின்றகாற்று ஒன்றிணையும் பிரதேசம்)  தாக்கம்காரணமாக, தற்போதைய பலத்த மழைவீழ்ச்சி மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது … Read more

தற்போதைய பலத்த மழைவீழ்ச்சி மேலும் தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.   2022 ஒக்டோபர்16ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஒக்டோபர்15ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. வெப்பவலயங்களுக்கு இடைப்பட்ட ஒடுங்கும் வலயத்தின் (ITCZ – வடஅரைக்கோளத்திலிருந்தும் தென்அரைக்கோளத்திலிருந்தும் வீசுகின்றகாற்று ஒன்றிணையும் பிரதேசம்)  தாக்கம்காரணமாக, தற்போதைய பலத்த மழைவீழ்ச்சி மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ … Read more

திருமணத்திற்கு தயாரான மணப்பெண்ணின் வீட்டில் கொள்ளையர்கள் அட்டகாசம்

அளுத்கம பிரதேசத்தில் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகைள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த மகளின் திருமணத்திற்காக தயார் செய்யப்பட்ட தங்க மோதிரம் மற்றும் 8 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சாலியவெவ பொலிஸில் பாதிக்கப்பட்ட பெற்றோர்  முறைப்பாடு செய்துள்ளனர். தங்க நகை திருட்டு சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம பகுதியிலுள்ள வீடொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களே திருடப்பட்டுள்ளன. திருமணத்தின் போது மாப்பிள்ளைக்காக தயார் செய்யப்பட்ட தங்க … Read more

402 மில்லியன் ரூபா செலவு – நிர்மாணிக்கப்படாத ரேடர் அமைப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் 2010ம் ஆண்டு முதல் கொக்கல ரேடார் அமைப்பை அமைப்பதற்காக 40 கோடி ரூபாவிற்கும் (402.8 மில்லியன் ரூபா) செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை ரேடார் அமைப்பு கட்டப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ரேடார் அமைப்பை நிர்மாணிப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட 91 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தோல்வியடைந்த திட்டம் இப்பொருட்கள் இடம் மாறியது குறித்தும், தோல்வியடைந்த திட்டத்துக்கு காரணமான அதிகாரிகள் குறித்தும், அரசுக்கு ஏற்படும் இழப்பு … Read more

திருகோணமலை மாவட்டத்திலும் மாவட்டத்திலும்

சீரற்ற காலநிலையினால் திருகோணமலை கடல் பரப்பில் கடல் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்படுவதனால் கடற்றொழிலாளர்கள மாலை நேர கடத்தொழில் ஈடுபடுபடவில்லை. இதேவேளை,திருகோணாமலை மாவட்டத்தில் தற்பொழுது பலத்த மழை பெய்து வருவதாக எமது ஊடக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (14) மாலை ஆரம்பித்த மழை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. கிண்ணியா,மூதூர்,சம்பூர், முள்ளிப் பொத்தானை, தம்மலகமம், கந்தளாய், நிலாவெளி,குச்சவெளி, வெருகல், ஈச்சலம்பற்று முதலான பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. தாழ்நிலைப் பகுதிகளில் நீர் தேங்கி நிற்பதோடு … Read more