77வது அமர்வின் பொதுக் கலந்துரையாடலின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், இலங்கைத் தூதுக்குழுவின் தலைவருமான கௌரவ அலி சப்ரியின் அறிக்கை
2022 செப்டம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின் பொதுக் கலந்துரையாடலின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், இலங்கைத் தூதுக்குழுவின் தலைவருமான கௌரவ அலி சப்ரியின் அறிக்கை கௌரவ தலைவர் அவர்களே, கௌரவ பொதுச் செயலாளர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உலகத் தலைவர்களை ஒன்று கூடுகின்ற ஒரு அவையான ஐக்கிய நாடுகள் சபையின் 77வது அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் … Read more