அனுராதபுர மிளகாய் பதப்படுத்தல் நிலையத்திற்கு கமத்தொழில் அமைச்சர் விஜயம்

கமத்தொழில் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் கமத்தொழிலை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில், ஏப்பாவெல கெடகாலய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய் செய்கையை கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னால் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக ஆகியோர் பார்வையிட்டனர்.  அத்துடன் அறுவடை செய்யப்பட்ட பழுத்த மிளகாய்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காய்ந்த மிளகாய்க்காக பதப்படுத்தும், அனுராதபுர ஹூரிகஸ்வௌ மகுலேவ பிரதேசத்தில் அமைந்துள்ள மிளகாய் பதப்படுத்தல் நிலையத்தையும்; அவர்கள் பார்வையிட்டனர்.    பயிர்ச்செய்கையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் ஊடாக பயிர்ச்செய்கையாளர்களுக்கு … Read more

கொன்சியூலர் விவகாரப் பிரிவின் கணினி அமைப்பு செயலிழப்பு

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள செயலிழப்பு காரணமாக, கொழும்பு 01 இல் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு மற்றும் அதன் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி, குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கணினி அமைப்பைப் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதுடன், சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு செயன்முறை மீள ஆரம்பிக்கப்பட்டவுடன், அது குறித்து பொதுமக்களுக்கு அறியத்தரப்படும். ஏனைய கொன்சியூலர் சேவைகள் எந்தவித … Read more

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீள் ஆய்வு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீள் ஆய்வு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்இறுதியாக வெளியான 2021 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீள் ஆய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நேற்று (15) ஆரம்பமான இந்த நடவடிக்கை இம்மாதம் 28ஆம் திகதி வரை இடம்பெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விண்ணப்பப் படிவங்கள் நிகழ்நிலை (online) மூலமாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்காக www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் … Read more

Computer System Breakdown at the Consular Affairs Division

Due to a computer system breakdown, services of the Verification and Attestation units of the Consular Affairs Division of the Ministry of Foreign Affairs, Colombo 01 and its Regional Offices in Jaffna, Trincomalee, Matara, Kandy, Kurunegala, will be suspended until further notice. The system repairs are underway and the public will be notified once the … Read more

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 ஓகத்து

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 ஓகத்தில் அதிகரித்தன. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், யூலையிலிருந்து உயர்வடைந்து 2022 ஓகத்தில் 49.6 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்தது, இருந்தும் நடுநிலையான ஆரம்ப அளவு மட்டத்திற்கு சற்றுக் கீழேயே காணப்பட்டது. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு என்பவற்றில் அறிக்கையிடப்பட்ட மேம்பாடுகளுடன் தயாரித்தல் நடவடிக்கைகளின் வீழ்ச்சி வீதம் குறைவடைந்த அதேவேளை, உற்பத்தியும் புதிய கட்டளைகளும் மெதுவான வேகத்தில் வீழ்ச்சியடைந்தன. மேலும், மேம்பட்ட … Read more

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி Module system முறை

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக கல்வி அமைச்சின் கீழ் தனியான நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நிர்வாக சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும், இதன் கீழ் தற்போதுள்ள 96 வலயக் கல்வி அலுவலகங்கள் 120 ஆக அதிகரிக்கப்படும். அடுத்த ஆண்டுக்குள் பாடத்திட்ட சீர்திருத்தங்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இந்த நிலையம் திட்டமிட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களின் கீழ், ஒரு தொகுதி முறை Module system முறை அறிமுகப்படுத்தப்பட்டு, பாடப்புத்தகங்களுக்கு பதிலாக, மாணவர்களுக்கு … Read more

இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயம்

இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை பதிவு செய்யும் வகையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணித்தியாலங்கள் பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக நிருவாக சபை தீர்மானித்துள்ளது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவன் வேலை செய்யும் ஒரு மணித்தியாலத்திற்கு ஊதியமாக 350 ரூபா செலுத்தப்படவுள்ளது. பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவு தொடர்பான விடயங்களை பகிர்ந்து … Read more

பங்குச் சந்தையில் மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கான நேரம் 30 நிமிடங்களினால் நீடிக்கப்பட்டது. அதன்படி நேற்று (15) முதல் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பங்குச் சந்தை வர்தக நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி

இலங்கையின் நிலையான கைத்தொழில் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் 22.83 அமெரிக்க டொலர் மற்றும் 18.75மில்லியன் யூரோ நிதியை வழங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனத்தின்; (ருNஐனுழு) இலங்கைப் பிரதிநிதி பேராசிரியர் ரேனோ வேன் பர்கல் (னுச. சுயநெ ஏயn டீநசமநட) தெரிவித்தார். இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திக்கான தேசிய திட்டத்திற்கு மேலும் ஒத்துழைப்பு வழங்குவதாக கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பேராசிரியர் ரேனோ வேன் பர்கல இதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட நிதி 2015 … Read more