ஒஸ்ட்ரிய அரசாங்கம் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளின் ஒரு தொகுதியை நன்கொடை
நான்கு மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான அவசர அத்தியாவசிய மருந்துகளின் தொகுதியை ஒஸ்ட்ரிய அரசாங்கம் 2022 ஆகஸ்ட் 16ஆந் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியது. 27 அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய இந்த சரக்கு, புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள ஒஸ்ட்ரியத் தூதரகத்தின் பொறுப்பாளர் மத்தியாஸ் ராடோஸ்ட்டிக்ஸால் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுடெல்லியில் உள்ள ஒஸ்ட்ரியத் தூதரகம் இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இலங்கையில் அவசரமாகத் தேவைப்படும் மருந்துகளுக்காக இலங்கை … Read more