பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான 261,760 லீற்றர் டீசலை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
யாழ் மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும், கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இயற்கையான நீர்ப்பாசன குளங்கள் இல்லாததால் மழைநீரை மாத்திரம் பயன்படுத்தி விவசாயிகள் … Read more