இந்தியாவில் சைபர் அட்டாக்… குறி வைக்கும் பாகிஸ்தான்; CERT-In அலர்ட்
Operation Sindoor Update: ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அடியை இந்தியா வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத மறைவிடங்கள் ஒரேடியாக அழிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருக்கிறது. அந்நாடு தற்போது இருக்கும் சூழலில் பதிலடி எந்த மாதிரியாக இருக்கும் என்பதை இந்த செய்தியில் விரிவாக காணலாம். மேலும் … Read more