Sandhya Raagam: குடும்ப கவுரவம் தான் முக்கியம் காதல் இல்ல! அதிர்ச்சி கொடுக்கும் மாயா!
sandhya raagam tv serial: உடைந்தது ரகசியம்.. மாயாவுக்கு தெரிய வரும் சீனுவின் காதல், அடுத்து நடந்தது என்ன? சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
sandhya raagam tv serial: உடைந்தது ரகசியம்.. மாயாவுக்கு தெரிய வரும் சீனுவின் காதல், அடுத்து நடந்தது என்ன? சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்
சென்னையில் பிறந்து வளர்ந்த தெலுங்கு பொண்ணு சிருகுரி மானசா சவுத்ரி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. முடித்துள்ளார். மானசாவின் கனவு எப்போதும் மாடலிங் மற்றும் நடிப்பை நோக்கியே இருந்தது. மாடலிங் உலகிற்குள் அவர் 16 வயதிலேயே நுழைந்தார். நீச்சல், ஸ்கேட்டிங், துப்பாக்கி சூடு மற்றும் நடனம் எனப் பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். ரவிகாந்த் பெரும்பு இயக்கிய 'பப்பில்கம்' என்று தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்து … Read more
ஜாம் நகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு கோலாகலமாக திருமணத்துக்கு முந்தைய விழா நேற்று குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் ஜாம் ஜாம் என நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் முதல் டோலிவுட் பிரபலங்கள் வரை பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் கிரிக்கெட்
Karthigai Deepam: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு தாலி பிரித்து போடும் பங்ஷன் தொடர்ந்து ஜங்ஷன் நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை மதுமிதா. இவர் அண்மையில் தனது ஆண் நண்பருடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒன்வேயில் சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் இதனைதொடர்ந்து மதுமிதா குடித்து விட்டு காரை ஓட்டியதால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், தற்போது அந்த விபத்து குறித்து விளக்கமளித்துள்ள மதுமிதா, ‛‛நான் குடித்துவிட்டு காரை ஓட்டியதாக சில ஊடகங்களில் … Read more
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கார்த்திக் தீபா கழுத்தில் புது தாலியை காட்டுகிறான், பிறகு அபிராமி, அருணாச்சலம், ஜானகி என அனைவருமே இருவரையும் ஆசிர்வாதம் செய்கின்றனர். இதனை தொடர்ந்து மீனாட்சி மெட்டி எடுத்து கொடுத்து தீபா காலில் போட்டு விட சொல்ல
Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
அன்பே வா தொடரில் பூமி என்கிற கதாபாத்தித்தில் நடித்து பிரபலமானவர் டெல்னா டேவிஸ். ஆனால், திடீரென அந்த தொடரை விட்டு அவர் விலகிய நிலையில் கண்மணி என்கிற கேரக்டரை ஹீரோயினாக மாற்றியுள்ளனர். இதனையடுத்து டெல்னா டேவிஸ் ரசிகர்கள் அவரிடம் மீண்டும் அன்பே வா தொடரில் நடிக்க வர சொல்லி கேட்க, அவர் தற்போது வேறொரு சீரியலில் ஹீரோயினாக கம்பேக் கொடுக்கவுள்ளார். சரிகம நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய தொடரில் டெல்னா டேவிஸ், விஜய் டிவி மெளன ராகம் … Read more
மும்பை: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் மூன்று நாள் ப்ரீ வெட்டிங் விழா குஜராத்தில் நேற்று தொடங்கியது. ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு சுமார் 2,000 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
Tamil Film Active Producers Association: தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தமிழ் சினிமா வர்த்தக கையேட்டை வெளியிட்டார் இயக்குநர் பாரதிராஜா.