அண்ணா சீரியல்: சண்முகம் குடும்பத்தை பிரிக்க சதி.. சௌந்தரபாண்டியின் சூழ்ச்சி!

சண்முகம் குடும்பத்தை பிரிக்க நடக்கும் சதி.. சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

ஆர்டிக்கிள் 370 விழிப்புணர்வு படம் : பிரியாமணி

ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள 'ஆர்டிக்கிள் 370' படம் கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. ஒரு தரப்பினரின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டாலும், வசூல் ரீதியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. “இந்த படம் விழிப்புணர்வு படம் தானே தவிர … Read more

விஜய்யை தொடர்ந்து அந்த பிரபல நடிகரும் அரசியலுக்கு வரப் போகிறாரா?.. திருமாவுடன் திடீர் விசிட்!

சென்னை: திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக அதற்கு அடிபோடும் விதமாக நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்யை தொடர்ந்து தூத்துக்குடிக்கு சென்ற பிரசாந்த்தும் நிவாரண உதவிகளை வழங்கினார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்யுடன் நடித்து வரும்

Sandhya Raagam: குடும்ப கவுரவம் தான் முக்கியம் காதல் இல்ல! அதிர்ச்சி கொடுக்கும் மாயா!

sandhya raagam tv serial: உடைந்தது ரகசியம்.. மாயாவுக்கு தெரிய வரும் சீனுவின் காதல், அடுத்து நடந்தது என்ன? சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் 

தமிழ் படத்தில் அறிமுகமாகும் மானசா சவுத்ரி

சென்னையில் பிறந்து வளர்ந்த தெலுங்கு பொண்ணு சிருகுரி மானசா சவுத்ரி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. முடித்துள்ளார். மானசாவின் கனவு எப்போதும் மாடலிங் மற்றும் நடிப்பை நோக்கியே இருந்தது. மாடலிங் உலகிற்குள் அவர் 16 வயதிலேயே நுழைந்தார். நீச்சல், ஸ்கேட்டிங், துப்பாக்கி சூடு மற்றும் நடனம் எனப் பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். ரவிகாந்த் பெரும்பு இயக்கிய 'பப்பில்கம்' என்று தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்து … Read more

பார்த்து இடிச்சிக்கப்போகுது.. ரிஹானாவுடன் ஆட்டம் போட்ட ஜான்வி கபூர்.. கண் கொள்ளா காட்சியா இருக்கே!

ஜாம் நகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு கோலாகலமாக திருமணத்துக்கு முந்தைய விழா நேற்று குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் ஜாம் ஜாம் என நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் முதல் டோலிவுட் பிரபலங்கள் வரை பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் கிரிக்கெட்

அருணுக்கு காத்திருந்த அதிர்ச்சி – கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு தாலி பிரித்து போடும் பங்ஷன் தொடர்ந்து ஜங்ஷன் நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

‛விபத்து நடந்தது உண்மை தான், ஆனால்..' – எதிர்நீச்சல் மதுமிதா விளக்கம்

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை மதுமிதா. இவர் அண்மையில் தனது ஆண் நண்பருடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒன்வேயில் சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் இதனைதொடர்ந்து மதுமிதா குடித்து விட்டு காரை ஓட்டியதால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், தற்போது அந்த விபத்து குறித்து விளக்கமளித்துள்ள மதுமிதா, ‛‛நான் குடித்துவிட்டு காரை ஓட்டியதாக சில ஊடகங்களில் … Read more

கணவர் செய்யும் துரோகம்..உண்மை தெரியவருமா மீனாட்சிக்கு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

  சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கார்த்திக் தீபா கழுத்தில் புது தாலியை காட்டுகிறான், பிறகு அபிராமி, அருணாச்சலம், ஜானகி என அனைவருமே இருவரையும் ஆசிர்வாதம் செய்கின்றனர். இதனை தொடர்ந்து மீனாட்சி மெட்டி எடுத்து கொடுத்து தீபா காலில் போட்டு விட சொல்ல

சீதா ராமன் அப்டேட்: சீதாவை ஷாக்காக்கிய குடும்பம்.. நான்ஸிக்கு காத்திருக்கும் புது செக்மேட்

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.