Varalaxmi Sarathkumar: வரலட்சுமி சரத்குமாருக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. விரைவில் திருமணம்!

சென்னை: பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சாயா இவர்களின் மகளான வரலட்சுமி சரத்குமார், போடா போடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து விஜய், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த

வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா – மாப்பிள்ளை யார் தெரியுமா?

Actress Varalaxmi Engagement: நடிகை வரலட்சுமிக்கும், மும்பையை சேர்ந்த தொழிலபருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நேற்று நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Varalaxmi: மும்பை தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் – வைரலாகும் வரலஷ்மி சரத்குமாரின் புகைப்படங்கள்!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் தொழிலதிபரான நிகோலாய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். அவருக்கு நேற்று மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வரலஷ்மி இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “வரலஷ்மி சரத்குமார் அவர்களும் மும்பை தொழிலதிபரான நிகோலப் சச்தேவ் அவர்களும் திருமணம் செய்ய முடிவெடுத்து 01.03.2024 அன்று மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையிலும், நண்பர்கள் முன்னிலையிலும் மோதிரம் மாற்றிக்கொண்டு … Read more

'ஒடேலா 2' வில் நடிக்கும் தமன்னா

அரண்மனை நான்காம் பாகம் மற்றும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா தற்போது'ஒடேலா 2' தொடரில் நடிக்கிறார். 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெற்றிக்குப் பிறகு நடிக்கும் தொடர் இது. அந்த சீரிஸில் கதைக்காக தனது காதலர் விஜய் வர்மாவுடன் இவர் காட்டிய தாராள நெருக்கம் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது. இதனால், பல வெப் சீரிஸ்கள் வாய்ப்பு தமன்னாவுக்கு வருகிறது. கடந்த 2022-ல் ஓடிடியில் வெளியான க்ரைம் த்ரில்லர் தொடர் 'ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்'. அசோக் தேஜா … Read more

சாம் கவிஞரை பார்த்து சந்தோஷமான பாண்டியராஜன்.. ஒரு வழியா அப்பாவை ஹேப்பியாக்கிய ப்ரித்வி!

சென்னை: பா. ரஞ்சித் தயாரிப்பில் அவரது நண்பர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வி ராஜன், கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியானது. இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான அந்த படத்தை வீட்டில் பெரிய டிவியில் நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன் பார்த்து

நடிகை ஆனார் வரலட்சுமி சரத்குமாரின் அம்மா

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி. நடிகை வரலட்சுமியின் தாயார். அவர் தற்போது சினிமா நடிகை ஆகியிருக்கிறார். பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சாயாதேவி உயர் போலீஸ் அதிகாரியின் மகள். சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான பிறகு சரத்குமாரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். 'மிஸ் பெங்களூரு' பட்டம் வென்று சமூக ஆர்வலராக பணியாற்றி வரும் சாயாதேவி தற்போது … Read more

மகள் கொடுத்த தைரியம்.. நடிகையாக மாறிய சரத்குமாரின் முதல் மனைவி.. எந்த படத்தில் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக நடிகர் சரத்குமார் இருக்கிறார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது குணசித்திர கதாபாத்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.இவரது முதல் மனைவி சாயா தேவி இதுவரை சினிமாவில் முகத்தை காட்டாமல் இருந்த நிலையில், அவர் தற்போது நடிகையாக மாறி உள்ளார். நடிகர் சரத்குமார் சினிமாவில்

அண்ணா சீரியல்: சண்முகம் குடும்பத்தை பிரிக்க சதி.. சௌந்தரபாண்டியின் சூழ்ச்சி!

சண்முகம் குடும்பத்தை பிரிக்க நடக்கும் சதி.. சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

ஆர்டிக்கிள் 370 விழிப்புணர்வு படம் : பிரியாமணி

ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள 'ஆர்டிக்கிள் 370' படம் கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. ஒரு தரப்பினரின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டாலும், வசூல் ரீதியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. “இந்த படம் விழிப்புணர்வு படம் தானே தவிர … Read more

விஜய்யை தொடர்ந்து அந்த பிரபல நடிகரும் அரசியலுக்கு வரப் போகிறாரா?.. திருமாவுடன் திடீர் விசிட்!

சென்னை: திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக அதற்கு அடிபோடும் விதமாக நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்யை தொடர்ந்து தூத்துக்குடிக்கு சென்ற பிரசாந்த்தும் நிவாரண உதவிகளை வழங்கினார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்யுடன் நடித்து வரும்