சினிமா ஆகும் திருக்குறள்

காமராஜரின் வாழ்க்கையை 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து, இயக்கியவர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். தற்போது அவர் திருக்குறளை சினிமாவாக தயாரித்து, இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறோம். அச்சு ஊடகம் என்பது எழுத்தறிந்தோர்க்கு மட்டுமே. காட்சி ஊடகமோ எவ்வித தடையுமின்றி உலகின் அனைத்து மக்களையும் சென்றடையும். இசையைப் போல ஓவியத்தைப் போல திருக்குறளைத் திரைப்படமாக்க இதுவும் ஒரு காரணம். திருவள்ளுவரோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டினையும் … Read more

சிவாஜி வீட்டு மருமகன் ஆகிறாரா ஆதிக் ரவிச்சந்திரன்?.. இது என்ன புது கதையா இருக்கு

சென்னை: Adhik Ravichandran (ஆதிக் ரவிச்சந்திரன்) இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுவின் மகளை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜிவி பிரகாஷை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன்.  அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். அந்தப்

கார்த்திகை தீபம்: மருதாணியால் மாட்டிக் கொள்ளும் தீபா? கார்த்திக் செய்யப் போவது என்ன?

Karthigai Deepam TV Serial Online: மருதாணியால் மாட்டிக் கொள்ளும் தீபா? கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

நடிகை கனகாவா இது…!

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. நடிகர் ராமராஜனின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான 'கரகாட்டக்காரன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கிலும் நடித்துள்ளார். ஏறக்குறைய 90களின் இறுதிவரை நடித்து வந்தார். குடும்பத்தில் நிலவிய பிரச்னை காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி, தனது எக்ஸ் தளத்தில் கனகா உடன் இருக்கும் … Read more

தளபதி 68 எப்படி இருக்கும்.. ஹீரோயின் மீனாட்சி சௌதரி சொன்ன செம அப்டேட்.. விவரம் உள்ளே

சென்னை: Thalapathy 68 (தளபதி 68)  தளபதி 68 படம் எப்படி இருக்கும் என்பது குறித்து நடிகை மீனாட்சி சௌத்ரி தெரிவித்திருக்கிறார். விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் லியோவில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர்

சண்முகம் பரணியை வெளியே போக சொன்னது ஏன்? அதிர்ச்சியில் ரசிகர்கள்… அண்ணா சீரியல்

Anna Serial Update: பரணியை வெளியே போக சொல்லும் சண்முகம்.. அதிர்ச்சியான குடும்பம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்

'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' ஆகிய ஐந்து படங்களை இதுவரை இயக்கியுள்ளார். அடுத்து ரஜினிகாந்த்தின் 171வது படத்தை இயக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் தற்போது புதிய படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு 'ஜி ஸ்குவாட்' எனப் பெயர் வைத்துள்ளார். அந்த லோகோவில் தேள் படம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நிறுவனத்தில் முதலில் நெருங்கிய நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு வாய்ப்பு … Read more

இருக்குற இடம் தெரியாம கம்முனு இருந்துருவோம்.. அமைதி காக்கும் அண்ணன், தம்பி.. அதுதான் காரணமா?

சென்னை: பிரபல வாரிசு நடிகர்கள் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பிரச்சனையில் தலையிடாமல் அமைதி காத்து வருவது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இருவரிடமும் நட்பு பாராட்டி வரும் நிலையில், யாருக்கு சாதகமாக இந்த விவகாரத்தில் அந்த பிரைட் நடிகர் பேசுவது என்று தெரியாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர். பல வருடங்களாக அந்த தயாரிப்பாளரால் வலியை அனுபவித்து வந்தது இயக்குநர்

'லியோ' படம் பிடிக்காது : படத்தை வெளியிட்ட தெலுங்கு வினியோகஸ்தர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'லியோ'. இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது. தெலுங்கில் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் வெளியிட்டது. அதன் தயாரிப்பாளரான நாக வம்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் 'லியோ' பற்றி பேசியுள்ளார். அதில், தனக்கு 'லியோ' படம் பிடிக்கவில்லை என்றும் ஆனால் 'ஜெயிலர்' படம் நன்றாக இருந்ததென்றும் கூறியுள்ளார். … Read more

Ameer – அமீரை சூர்யா அசிங்கப்படுத்தினார்.. மேலிடத்தில் பேசிட்டோம்னு சொல்லி மிரட்டினாங்க.. அந்தணன் ஷேரிங்ஸ்

சென்னை: Paruthiveeran Controversy (பருத்திவீரன் பஞ்சாயத்து) அமீரை சூர்யா பருத்திவீரன் விவகாரத்தின்போது சில விஷயங்களில் அசிங்கப்படுத்தினார் என்று பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். த்ரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய பஞ்சாயத்து ஓயந்த சூழலில் கோலிவுட்டில் அடுத்ததாக பருத்திவீரன் பஞ்சாயத்து தலை தூக்கியிருக்கிறது. கார்த்தி 25 விழாவுக்கு அமீர் செல்லாததில் ஆரம்பித்த பேச்சு ஞானவேல் ராஜா அளித்த