Ashok selvan: `சேது அம்மாள் பண்ணையில் மன்றல் விழா' கீர்த்தி பாண்டியனைக் கரம்பிடித்த அசோக் செல்வன்!
`சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அதன் பின் ‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘போர் தொழில்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கீர்த்தி பாண்டியன் , அசோக் செல்வன்திருமம் இதனிடையே அசோக் செல்வனுக்கும் நடிகர் … Read more