கிளாமர் பக்கம் திரும்பிய ஹீமா பிந்து

கலர்ஸ் தமிழ் சேனலின் 'இதயத்தைத் திருடாதே' சீரியலின் மூலம் அறிமுகமான ஹீமா பிந்து தற்போது இலக்கியா என்ற தொடரில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி நடிக்கும் புதிய படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஹீமா பிந்து விரைவிலேயே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கிளாமருக்கு ஓகே சொல்லி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

Chandramukhi2: பேய்க்கு வயசாகுமா ஆகாதா.. முருகேசனுக்கு வந்த டவுட்.. சந்திரமுகி 2 ட்ரெயிலர் இதோ!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் இந்த மாதம் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக கடந்த வாரத்திலேயே இந்தப் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. கடந்த 2005ம் ஆண்டில் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில்

இசை கலைஞர்கள் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை

தென்னிந்திய திரைப்பட இசை அமைப்பாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. வடபழனியில் அலுவலகத்தை கொண்ட இந்த சங்கத்திற்கு தலைவராக தற்போது இசை அமைப்பாளர் தினா இருக்கிறார். சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நாளை (24ம் தேதி) நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் இந்த தேர்தலுக்கு தடை கேட்டு இசை அமைப்பாளர் எம்.சி.சபேஷன்(சபேஷ்&முரளி) சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் 'சங்கத்தின் விதிகளுக்கு எதிராகவும், சங்கத்தின் நிரந்தர … Read more

சில்க் ஸ்மிதா சடலத்துடன் உடலுறவு வைத்தது உண்மையா? பயில்வான் ரங்கநாதனின் பகீர் தகவல்!

சென்னை: சில்க் ஸ்மிதா சடலத்துடன் உடலுறவு வைக்கப்பட்ட கூறப்பட்டு வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் அந்த சம்பவம் உண்மையா இல்லையா என்பதை தெரிவித்து உள்ளார். இந்தியாவின் மார்லின் மன்றோ, தென்னாட்டு பேரழகி, காந்த கண் அழகி என அழகில் இன்னும் எத்தனை சொல் உள்ளதோ அனைத்துக்கும் பொருத்தமானவர் நடிகை சில்க் சுமிதா மட்டுமே. 90களில்

பல ஆண்டுகளுக்குப் பின் ஒளிர ஆரம்பிக்கும் 'துருவ நட்சத்திரம்'

கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, பார்த்திபன், ராதிகா, சிம்ரன், விநாயகன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படம் நவம்பர் மாதம் 24ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த ஒரு படம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் வெளியாவது என்பதே பெரிய விஷயம்தான். கடந்த சில ஆண்டுகளாக இப்படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என கவுதம் மேனன் நிறையவே … Read more

Rajini: சூதாட்டத்தில் பல கோடிகளை இழந்தாரா ரஜினிகாந்த்.. சினிமா பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் ரூ 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிக்கு ரூ.100 கோடி காசோலை மற்றும் கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி கௌரவித்தார். மேலும், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் ஆடம்பர காரை பரிசாக

புது கெட்டப்பில் கெத்தாக போஸ் கொடுக்கும் புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலமான நபர்களில் ஒருவர் புகழ். இன்று, திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் 1947 படத்தில் அவரது நடிப்பு அதிகமான பாராட்டுகளை பெற்றது. தற்போது 'மிஸ்டர் ஜூ கீப்பர்' படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புகழ், தனது ஹேர்ஸ்டைலை மாற்றி கோட் சூட் உடையுடன் கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த கெட்டப்பில் புகழை பார்க்கும் ரசிகர்கள் இனி காமெடி தாண்டிய ரோல்களிலும் புகழ் … Read more

Aishwarya rajesh: அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ.. ஐஸ்வர்யா ராஜேஷின் அட்டகாசமான போஸ்!

சென்னை: போல்டான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், எனது க்ரஷ் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, டாப் நடிகைகளின் பட்டியலில் இருக்கும். தீயவர் குழைகள் நடுங்க, அஜயந்தே ரண்டம் மோஷனம், புலிமட, துருவ நட்சத்திரம் என பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துக்கொண்டு

ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்? ‘அயலான்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது..!

Ayalaan Release Date: சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள ’அயலான்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 

`Are You OK Baby?' Review: ஒரு குழந்தைக்கு உரிமை கோரும் இரண்டு பெற்றோர்; சரியான அரசியலைப் பேசுகிறதா?

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தன் மனைவி வித்யா (அபிராமி), அம்மா (கலையரசி) மற்றும் கை குழந்தையாக இருக்கும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் தொழிலதிபரான பாலன் (சமுத்திரக்கனி). அப்போது ‘சொல்லாததும் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் ராஷ்மி ராமகிருஷ்ணனிடமிருந்து (லட்சுமி ராமகிருஷ்ணன்) வித்யாவிற்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. ஷோபாவின் (முல்லை அரசி) குழந்தையைச் சட்டத்திற்குப் புறம்பாக ‘தத்தெடுத்தல்’ என்ற பெயரில் கடத்தி வைத்திருப்பதாக வித்யா மேல் குற்றச்சாட்டை வைக்கிறார் ராஷ்மி ராமகிருஷ்ணன். பதறும் வித்யா அதை … Read more