Jailer: ஜெயிலர் படத்தில் அவரையும் நடிக்க வைக்கலாம் என இருந்தேன்..ஆனால்..உண்மையை உடைத்த நெல்சன்..!

ரஜினியின் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு திரையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது. நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் ரஜினிக்கு மட்டுமல்லாமல் நெல்சனுக்கும் ஒரு கம்பாக் படமாக அமைந்துள்ளது. ரஜினிக்கும் சரி, நெல்சனுக்கும் சரி கடைசி படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே இருவரும் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பும் கட்டாயத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான ஜெயிலர் திரைப்படம் அனைவரிடமும் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்று … Read more

சூழ்ச்சியை முறியடித்து வெற்றி பெறும் சண்முகம்! அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்

Zee Tamil Anna Serial August 12th Episode Update: சொந்தரபாண்டி செய்யும் சூழ்ச்சி… சண்முகத்துக்கு கிடைத்த வெற்றி அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

நாங்குநேரி சம்பவம் : சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் – ஜிவி பிரகாஷ் கோபம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி – அம்பிகாபதி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 17 வயதில் சின்னதுரை (12ம் வகுப்பு) என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி (9ம் வகுப்பு) என்ற மகளும் உள்ளனர். வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் இருவரும் படித்து வருகின்றனர். பள்ளியில் சக மாணவர்களுக்கிடையே ஜாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையில் சின்னத்துரை ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவர்களை ஆசிரியர் கண்டித்ததாக … Read more

Nanguneri issue: கல்விக் கூடங்களிலேயே சாதி இருட்டு.. நாங்குநேரி சம்பவம்.. ராஜுமுருகன் கண்டனம்

சென்னை: திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரியில் மாணவன் சின்னத்துரை மற்றும் அவனது 14 வயது தங்கையையும் சாதி வெறிக் காரணமாக சில மாணவர்கள் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய சம்பவத்துக்கு திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர்கள் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், மோகன் ஜியை தொடர்ந்து இயக்குநர் ராஜு முருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Jailer: அந்த படங்கள்ல பாதியாவது ஜெயிலர்ல பண்ணனும் நினைச்சேன்: நெல்சன் திலீப்குமார்.!

‘ஜெயிலர்’ படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இமயமலைக்கு சென்றிருந்தாலும் படத்தின் வெற்றியை கேள்விப்பட்டு நெல்சனுக்கு மெசேஜ் அனுப்பி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் மிகுந்த உற்சாகத்துடன் இன்னும் சில தினங்களில் ரஜினி மீண்டும் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஜெயிலர்’ படம் துவங்கப்பட்ட சமயத்தில் இருந்த எதிர்பார்ப்பினை விட ரிலீஸ் நெருங்க நெருங்க ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பீவர் ஏற்பட்டது. அந்தளவிற்கு தரமான டிரெய்லர், மிரட்டலான படத்தின் போஸ்டர்களை வெளியிட்டிருந்தனர். படக்குழுவினர். … Read more

சாதிய கொடுமைகள் பற்றி தமிழில் வெளிவந்த திரைப்படங்கள்..!

Tamil Movies Based on Caste Oppression: தமிழில் சாதிய கொடுமைகள் பற்றி வெளிவந்த படங்களை இங்கு பார்க்கலாம். இவை சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா..?   

களத்தூரில் களம் கண்டு கலையுலகின் உச்சம் தொட்ட “கலைஞானி” கமல்ஹாசன் 64

ஆண்டுகள் அறுபத்து நான்கு ஆனாலும், இன்னும் இருபத்து நான்காய் இயங்கி வரும் இந்திய சினிமாவின் பெருமை மிகு அடையாளம் கமல் எனும் கமல்ஹாசன். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் கண்ட தித்திக்கும் திரைமேதை நீ. “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே” என்று கார்த்திகேயனின் வடிவில் கலையுலகைக் கண்டவன் நீ. காலங்கள் கடந்தும் கலையுலகில் நிலைத்து நிற்கும் உன் காவிய படைப்புகள். குழந்தையாய் வந்தாய், குள்ளனாய் வந்தாய், சப்பாணியாய் வந்தாய், சகல … Read more

Jailer: ஜெயிலர் ரிசல்ட்… “கலக்கிட்டீங்க கண்ணா..” இமயமலையில் இருந்து நெல்சனுக்கு வந்த ரஜினி மெசேஜ்

சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்பே இமயமலை சென்றுவிட்டார் ரஜினி. ஆனால் அதற்கு முன்பாகவே ஜெயிலர் படத்தின் சிறப்புக் காட்சியை படக்குழுவினருடன் பார்த்து ரசித்தார். இந்நிலையில், தற்போது ஜெயிலர் படத்தை ரசிகர்களும் மக்களும் கொண்டாடி வருகின்றனர். இரு தினங்களாக பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதை அடுத்து, இயக்குநர் நெல்சனுக்கு ஸ்பெஷலாக வாழ்த்துக் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

Jailer collection: ஜெயிலர் படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம்..கெத்து காட்டும் தலைவர்..!

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் நேற்று முன்தினம் திரையில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்று வருகின்றது. ஏற்கனவே அனிருத்தின் இசையில் ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மாஸ் ஹிட்டடித்த நிலையில் இப்படத்தின் ட்ரைலரும் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் வசூல் சாதனை நீண்ட நாட்களுக்கு … Read more

தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி சம்பவம்..! கொதித்தெழுந்த சினிமா பிரபலங்கள்..!

Celebrites About Nanguneri Issue: நாங்குநேரியில் சாதியை காரணமாக வைத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனை உடன் படித்தவர்கள் வீடு புகுந்து வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.