"என் அறக்கட்டளைக்கு இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்!" – ராகவா லாரன்ஸ் எடுத்த திடீர் முடிவு!
நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளுக்கும், மாணவர்களின் கல்விக்கும், ஆதவற்றவர்களுக்கும் உதவி வருகிறார். இதற்காக பிரபல நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், நெருங்கிய நண்பர்கள் எனப் பலரிடம் மனம் திறந்து உதவிகள் கேட்டு அதன் மூலம் பல்வேறு உதவிகள் செய்து வந்தார். பலரும் அவரது அறக்கட்டளைக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தனர். சமீபத்தில் நடந்த ‘சந்திரமுகி-2’ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் லாரன்ஸ் அறக்கட்டளைக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தார். இந்நிலையில், … Read more