பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால்
சென்னை: பசங்க, மெரினா, பசங்க 2, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, கதகளி, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவர் கடைசியாக கடந்த ஆண்டு எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கினார். …
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: பசங்க, மெரினா, பசங்க 2, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, கதகளி, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவர் கடைசியாக கடந்த ஆண்டு எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கினார். …
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, கிஷோர் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல்பாகம் கடந்தாண்டு வெளியாகி, ரூ.500 கோடி வசூலை கடந்தது. தற்போது இரண்டாம் பாகம் வரும் ஏப்., 28ல் ரிலீஸாகிறது. இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா … Read more
பிரபல ஹாலிவுட் கிராபிக்ஸ் நிபுணர் பிராட் மின்னிச். கடலுக்குள் அமைக்கப்படும் காட்சிகள், பிரமாண்ட இயற்கை பேரழிவு காட்சிகளை உருவாக்குவதில் இவர் நிபுணர். ஜஸ்டிஸ் லீக், தி குட் லார்ட் பேர்ட், அக்குவாமேன், பேட்மேன் வெசஸ் சூப்பர் மேன் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்தவர். இவர் முதன் முறையாக ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அவரது 30வது படத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். ஏற்கெனவே ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குனர் பென்னி படேலும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை யுவசுதா … Read more
தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம்சரண் தற்போது தனது திரையுலக பயணத்தில் மிக முக்கியமான சந்தோஷ தருணத்தில் இருக்கிறார். ஒரு பக்கம் அவர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கர் விருதை அள்ளி வந்து விட்டது. இன்னொரு பக்கம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது 38வது வயதில் தற்போது அடி எடுத்து வைத்துள்ளார் ராம்சரண். இந்த பிறந்தநாளையும் ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருது வென்ற மகிழ்ச்சியையும் … Read more
ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை தனுஷ் எழுதிய பாடிய ஒரு பாடலுடன் ஒப்பிட்டு இருக்கிறார். அதாவது ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் எழுதி பின்னணி … Read more
டாப்ஸிக்கும் பிரச்சினைகளுக்கும் பல ஜென்ம தொடர்பு இருக்கும் போலிருக்கிறது. அடிக்கடி சர்சையில் சிக்குவார். தொடர்ந்து கங்னா ரணவத்துடன் மோதிக் கொண்டிருப்பார். இந்த முறை அவர் இந்து கடவுளை அவமதித்து சிக்கலில் சிக்கி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட டாப்ஸி கவர்ச்சியான உடை அணிந்து வந்தார். அவர் உடையை எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளட்டும், அரை குறை உடையுடன் கழுத்தில் பெண் கடவுள் லட்சுமி உருவம் பொறித்த நெக்லசையும் அணிந்திருந்தார். இது … Read more
சமந்தா நடிப்பில் கடைசியாக யசோதா படம் வெளியானது. அடுத்தாக அவரது நடிப்பில் சாகுந்தலம் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதற்கான புரமோஷன்களில் தீவிரமாக உள்ளார் சமந்தா. இந்நிலையில் தனது விவாகரத்துதான் தன்னை மாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார் நடிகை சமந்தா. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2021ஆம் … Read more
பிரபாஸ், கிர்த்தி சனோன், சன்னி சிங், சைப் அலிகான் நடிக்கும் பான் இந்தியா படம் 'ஆதி புரூஷ்'. பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வரும் ஜூன் மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதை தொடர்ந்து இதன் புரமோஷன் பணிகளை நாளை முதல் தொடங்குகிறார்கள். இதை முன்னிட்டு தயாரிப்பாளர் பூஷண் குமார் இயக்குநர் ஓம் ராவத் … Read more
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியானது. பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க போராடிக்கொண்டிருந்த மணிரத்னம் ஒரு வழியாக இக்கதையை இரண்டு பாகங்களாக எடுத்து அதில் முதல் பாகத்தை கடந்தாண்டு வெளியிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைக்கா மற்றும் மணிரத்னம் இணைந்து தயாரித்த இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய … Read more
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல் தேதியை தயாரிப்பாளர் சங்கத்தால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர்களில் சிலர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 2வது தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனை உயர்நீதி மன்றம் அறிவித்தது. இதன்காரணமாக இரு தேர்தல் அதிகாரிகளும் ஒப்புக்கொள்ளும் வகையிலான தேர்தல் தேதி மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டியது இருந்ததால் குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடக்கவில்லை. … Read more