நடிகை கவுதமி நாயர் திடீர் விவாகரத்து
திருவனந்தபுரம்: 2012ல் துல்கர் சல்மானுடன், ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி நாயர். தொடர்ந்து டைமண்ட் நெக்லஸ், கூதரா, கேம்பஸ் டைரி, 2018 உள்பட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான …
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திருவனந்தபுரம்: 2012ல் துல்கர் சல்மானுடன், ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி நாயர். தொடர்ந்து டைமண்ட் நெக்லஸ், கூதரா, கேம்பஸ் டைரி, 2018 உள்பட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான …
தமிழ் நாட்டின் சிவகாசியை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி பின்னர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் ஹீரோயினாக 300 படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. Sridevi: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்! தனது நடிப்பிற்காக தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான … Read more
அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா தனது கலகலப்பான பேச்சாளும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவரது படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் சிவா நடித்துள்ள சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்னால் குறும் படமாக வெளியான இந்த கதை தற்போது திரைப்படமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிவா உடன் இணைந்து … Read more
சென்னை: கவுதம் மேனன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி, அபிஷேக் பச்சன் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் …
1. கடவுள் அவதாரங்களை கண் முன் காட்டிய கலையுலக படைப்பாளி. திரையின் மூலம் இறைப்பணியாற்றி அருள் பல பெற்ற “அருட்செல்வர்” இயக்குநர் ஏபி நாகராஜன் அவர்களின் பிறந்த தினம் இன்று… 2. 1928ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று, சேலம் மாவட்டம், சங்ககிரிக்கு அருகில் உள்ள அக்கம்மாபேட்டை என்ற சிற்றூரில், பரமசிவம் மற்றும் லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். 3. அக்கம்மாபேட்டை பரமசிவன் நாகராஜன் என்ற ஏபி நாகராஜனின் இயற்பெயர் குப்புசாமி. இளம் வயதிலேயே தாய் … Read more
கடந்த வருடம் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த படம் வெளியானது. இதனையடுத்து தனது அடுத்த படத்திற்கான கதைகளை கேட்டு வருவதாக சரவணன் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஷ்மீரில் இருக்கும் சரவணன் அண்ணாச்சி ரசிகர்களுக்கு செம்ம அப்டேட் ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளார். லெஜண்ட் முதன்முறையாக ஹீரோவாக நடித்து தயரித்து வெளியான படம் ‘லெஜண்ட் சரவணன்’. தான் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்தையே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கினார். ஜேடி – … Read more
* வசந்தகால நதியினில் வலம் வந்து, செந்தூரப் பூவாய் ஜில்லென்ற காற்றில் மலர்ந்து, கண்ணே கலைமானே என கவி பாடி, கன்னி மயிலாய் உருவெடுத்து, காலைப் பனியில் ஆடும் மலராய் காட்சி தந்து, கவிக்குயிலாய் கானம் பாடி, காற்றில் கீதமாய் ஒலித்தவள். இளமை எனும் பூங்காற்றாய் இதயத்தில் நுழைந்தவள். கண்ணிமைக்கும் நேரத்தில் காலன் என்ற கள்வனால் களவாடப்பட்டு காற்றில் கரைந்தவள். கனவுலக தாரகை ஸ்ரீதேவியின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… * 1970 மற்றும் 80களில் … Read more
நடிகர் அஜித் குறித்து மயில்சாமி உருக்கமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் மயில்சாமிபிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் உலுக்கியுள்ளது. தீவிர சிவபக்தரான மயில்சாமி கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோவிலில் விடிய விடிய சிவ வழிபாடு நடத்தி விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்ததுமே நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். Rajinikanth, … Read more
தனது ரசிகரின் மரணத்தை தொடர்ந்து நடிகர் மயில்சாமியின் மரணமும் நடிகர் அஜித்தை உலுக்கியுள்ளதாம். கடன் வாங்கி உதவிஏழை எளிய மக்களுக்கு உதவும் குணம் கொண்ட நடிகர் மயில்சாமி திரைத்துறையில் அனைவரிடமும் நல்ல நட்பை மேற்கொண்டிருந்தார். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்து உதவிய மயில்சாமி, தன்னிடம் பணம் இல்லாத பட்சத்தில் மற்ற நடிகர்களிடம் கடன் வாங்கிக் கொடுத்து உதவிகளை செய்து வந்தார். மயில்சாமியின் இந்த உதவும் குணத்தை சினிமா பிரபலங்கள் பலரும் புகழ்ந்துள்ளனர். … Read more
அஜித் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு தன் அடுத்த படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகின்றார்.ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ak62 படத்தில் பல குளறுபடிகள் நடந்துவிட்டன.ஆரம்பத்தில் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் தான் அஜித் ak62 படத்தில் நடிப்பதாக இருந்தது.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது அதிரடியாக AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார். இதற்கு விக்னேஷ் சிவனின் கதையில் அஜித்திற்கு உடன்பாடு இல்லை, அதன் காரணமாகவே அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பேசப்பட்டு வந்தாலும் உண்மை … Read more