தெலுங்கில் நடிக்கும் சூர்யா

சிவா இயக்கும் 3டி படத்தில் நடித்து வருகிறார், சூர்யா. இது அவர் நடிக்கும் 42வது படம். தலைப்பு முடிவாகவில்லை. சரித்திரக்கதை கொண்ட இப்படம் 10 மொழிகளில் உருவாகிறது. பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி …

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் கடைசியாக இயக்கிய படம் நானே வருவேன். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து இருந்தார். தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பகாசூரன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் தனுஷ் நடித்த வாத்தி படத்துடன் அதே தேதியில் ரிலீஸானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் செல்வராகவனின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று செல்வராகவன் பிறந்தநாளை ஒட்டி பல திரை பிரபலங்கள் அவருக்கு வாத்துகளை தெரிவித்தனர். செல்வராகவன் தனது … Read more

Suriya: என்ன மனசு சார்… கதறிய தயாரிப்பாளருக்கு உடனே உதவிக்கரம் நீட்டிய சூர்யா!

தமிழ் சினிமாவில் எவர் கிரீன் மூவி இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்திருப்பவர் விஏ துரை. அதே பெயரில் விநியோக நிறுவனத்தையும் நடத்திய வி.ஏ.துரை பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார். சத்தியராஜின் என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, சூர்யாவின் பிதாமகன், விஜயகாந்தின் கஜேந்திரா, நாய் குட்டி, காகித கப்பல் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். VJ Anjana: ப்பா… ஹீரோயின் லுக்கில் விஜே அஞ்சனா… கலக்கல் க்ளிக்ஸ்! ரஜினிகாந்தின் பாபா … Read more

யஷ் திடீர் அறிவிப்பு

கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவர், யஷ். திரைக்கு வந்த ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறினார். கடந்த 6 வருடங்களாக ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ …

'அகிலன்' – தனி வெற்றியை எதிர்பார்க்கும் ஜெயம் ரவி

'ஜெயம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி கடந்த 20 வருடங்களில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் ஜெயம் ரவி. கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் தலைப்பின் நாயகனாக நடித்து பலரது பாராட்டுக்களைப் பெற்றார். அவர் தனி கதாநாயகனாக நடித்துள்ள 'அகிலன்' படம் இந்த வாரம் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்பு அவர் தனி கதாநாயகனாக நடித்த 'பூமி' படம் 2021ல் ஓடிடி தளத்தில் வெளியானது. … Read more

Ajith: ஏ.கே. 62 இல்ல ஆனால் வேறு ஒரு தரமான அப்டேட் கொடுத்த அஜித் மேனேஜர்

Ajith Kumar news: ஏ.கே. 62 பட அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு அஜித் பற்றிய அப்டேட் கிடைத்திருக்கிறது. ஏ.கே. 62அஜித் குமார் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் எப்பொழுது தான் வெளியிடுமோ என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் எதிர்பார்க்காத அப்டேட்டே அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அது படம் குறித்து இல்லை என்றாலும் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. டூர்ட்விட்டரில் சுரேஷ் சந்திரா … Read more

"அந்த முன்னணி இயக்குநர் எனக்குத் தரவேண்டிய ரூ.25 லட்சத்தை தரவேயில்ல"- கலங்கும் தயாரிப்பாளர் துரை

ரஜினியின் பாபா, பிதாமகன், கஜேந்திரா, ராட்டினம், என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, ராட்டினம் போன்ற படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை.  ஆரம்பத்தில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களைத் தயாரித்திருக்கிறார்.  தயாரிப்பாளர் வி.ஏ.துரை ரஜினி, விஜயகாந்த், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்துப் படம் தயாரித்த இவர் திரைப்படத்  தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது சர்க்கரை … Read more

காதலை மறுக்கும் அதிதி

சித்தார்த்,  அதிதி ராவ் ஹைதரி இடையே மலர்ந்த நெருங்கிய நட்பு, தற்போது அசைக்க முடியாத காதலாக நிலைகொண்டுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கின்றனர். விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஜோடி சேர்ந்து வருகின்றனர். விஷாலின் …

'அயோத்தி' கதை குறித்து இரண்டு சர்ச்சைகள்

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'அயோத்தி'. அந்தப் படத்தின் கதையை பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆனால், படத்தின் கதை தன்னுடைய பதிவு என எழுத்தாளர் மாதவராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இவர் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், “தீராத பக்கங்கள் வலைப்பக்கத்தில் 2011 செப்டம்பர் 3ம் தேதி நான் எழுதிய 'அழக்கூட திராணியற்றவர்கள்' என்னும் பதிவின் அப்பட்டமான காப்பியாகத் தெரிகிறது. … Read more

Tamannaah: அந்த கொடுமை இன்னும் இருக்கு, எனக்கே நடக்குது: அதிர வைத்த தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் தமன்னா. மில்க் பியூட்டி என அழைக்கப்படும் தமன்னாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தமன்னா தெரிவித்த விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தமன்னா கூறியதாவது, பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் திரையுலகில் இருக்கிறது. இது நான் நடிக்க வந்த புதிதில் மட்டும் அல்ல தற்போதும் கூட நடக்கிறது. நான் ஒரு மனுஷி. இது ஆண்களின் உலகம் அதில் நான் ஒரு பெண் என … Read more