வரலட்சுமி கொண்டாடும் படம்
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி நடித்துள்ள படம், ‘கொன்றால் பாவம்’. வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து வரலட்சுமி கூறுகையில், ‘உண்மையிலேயே இது எனக்கு மிகவும் பிடித்த படம். …
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி நடித்துள்ள படம், ‘கொன்றால் பாவம்’. வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து வரலட்சுமி கூறுகையில், ‘உண்மையிலேயே இது எனக்கு மிகவும் பிடித்த படம். …
1990களில் முன்னணியில் இருந்தவர் இசை அமைப்பளார் வித்யாசகர். தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தூள், கில்லி, சந்திரமுகி, பூவெல்லாம் உன்வாசம் போன்ற காலத்தால் அழியாத பல படங்களுக்கு இசை அமைத்தவர். சமீபகாலமாக அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. தற்போது 'உயிர் தமிழுக்கு' என்ற படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இந்த நிலையில் வித்யாசாகர் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறார். முதல்கட்டமாக சென்னை மற்றும் கொச்சின் … Read more
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக் என்பது அனைவருக்கும் தெரியும். ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றாலே அவர் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டோரீஸ் தான் அதிகம் இருக்கும். ஜிம்மில் மாங்கு மாங்குனு ஒர்க்அவுட் செய்வதோடு ஐஸ்வர்யா நிற்பது இல்லை. அதிகாலையில் எழுந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு பல கிலோமீட்டர் ஓட்டுவார். மேலும் யோகாவும் செய்வார். எப்பொழுதும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஃபிட்னஸ் ரெஜிமுக்கு நடுவே கடுமையாக வேலை … Read more
மலையாள நடிகர் பிரித்விராஜ் தமிழ் ரசிகர்களுக்கு முதன்முறையாக அறிமுகமானதே கே.வி ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் என்கிற திரைப்படத்தில் ஒரு சாடிஸ்ட் வில்லனாக நடித்ததன் மூலம் தான். அந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் அதன்பின் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து வருகிறார். இடையில் ஹிந்தியில் மட்டும் ஒன்றிரண்டு படங்களில் வில்லனாக நடித்தார். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் படே மியான் சோட்டே மியான் என்கிற படத்திலும், தெலுங்கில் இயக்குனர் பிரசாந்த் … Read more
நடிகை சுஷ்மிதா சென்னுக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு இதுதான். சுஷ்மிதா சென்நடிகை சுஷ்மிதா சென் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இதனை நடிகை சுஷ்மிதா சென்னே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். Pintu Nanda death: பிரபல நடிகர் திடீர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்! … Read more
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ஷாருக்கான் நடித்து சமீபத்தில் வெளியான அவரது பதான் படத்தின் வெற்றியால் ஒரு பக்கம் சந்தோஷத்தில் இருந்தாலும் இன்னொரு பக்கம் சில சங்கடங்களும் அவரை தொடர்ந்து வருகின்றன. இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்குள் ரசிகர்கள் என்கிற பெயரில் இரண்டு மர்ம நபர்கள் நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்து பின்னர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மும்பையைச் சேர்ந்த ஜஸ்வந்த் ஷா என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில் ஷாருக்கானின் … Read more
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு. 24 ஆம் புலிகேசி படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையால் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு வழங்கி படங்களில் நடிக்க தடை விதித்திருந்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. Sushmita Sen: ரட்சகன் மட்மில்ல.. காதல் கோட்டையும் தான்… தமிழ் சினிமாவும் சுஷ்மிதா சென்னும்! கடந்த ஆண்டுதான் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு மீதான தடையை நீக்கியது. இதையடுத்து … Read more
சென்னை: சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ஜெயிலர். இது ரஜினிகாந்தின் 169வது படமாகும். நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இந்த படத்தை அடுத்து 170வது படத்தில் நடிக்கிறார் ரஜினி. சூர்யா, விவேக் ஓபராய் …
மும்பையில் நடிகர் ஷாருக்கானை பார்ப்பதற்காக அத்துமீறி அவரது பங்களாவின் சுவர் ஏறி குதிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பதான்’ திரைப்படம், இதுவரை 1028 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன்மூலம் அதிகம் வசூலித்த இந்தியப் படங்களில் ‘தங்கல்’, ‘பாகுபலி 2’, ‘கே.ஜி.எஃப். 2’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து ‘பதான்’ திரைப்படம் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. ‘பதான்’ திரைப்படம் ஷாருக்கானுக்கு கம்பேக் கொடுக்கும் வகையில் … Read more
தூர்தர்ஷன் தொடர் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் பிந்து நந்தா. 1996-ல் வெளியான ‘கோயிலி’ படத்தின் மூலம் ஒடியா திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு ‘ராம் லக்ஷ்மண், ‘டு அக்கி மோ ஐனா’, ‘ராங் நம்பர்’, ‘பஹுதிபே மோ ஜகா பலியா’, ‘ஓ மை லவ்’, ஐ லவ் யூ’, ‘பிரேம ரோகி’ மற்றும் ‘ஜெய் ஜெகநாத்’ போன்ற படங்கள் நடித்துள்ளார். ‘ராங் நம்பர்’ படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பெற்றார். கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட … Read more