சூர்யா போனால் என்ன?… அடுத்த திட்டத்தை கையிலெடுத்த வணங்கான் பாலா

தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களை எடுத்த இயக்குநர் பாலா விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து எடுத்த ஆதித்யா வர்மா படம் மூலம் மன உளைச்சலை சந்தித்தார். முழுமையாக எடுத்து முடித்த பிறகு படம் திருப்தி அளிக்காததால் அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. இது பாலாவுக்கு பெரும் கரும்புள்ளியாகவே கருதப்பட்டது. இதனையடுத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார் பாலா. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஷூட்டிங்கும் நடந்தது. ஆனால் திடீரென வணங்கான் … Read more

Director Bala: அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடைசி கடமையை கூட செய்யவிடல… பாலாவுக்கு வயிறு எரிந்து சாபம் விட்ட நடிகர்!

தனது தாய்க்கு செய்ய வேண்டிய கடைசி கடமையை கூட இயக்குநர் பாலா செய்ய விடவில்லை என பிரபல நடிகர் வயிறு எரிந்து சாபம் விட்டுள்ளார். இயக்குநர் பாலாமறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர் இயக்குநர் பாலா. சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்தார். சேது படத்தின் மூலம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் விக்ரமின் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வந்தார் பாலா. சேது படமும் ஹிட்டானதால் … Read more

கர்ப்பத்தை மறைத்த விஜய் பட நடிகை! ஏன் தெரியுமா?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.  பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.  இவர் ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார், சமீபத்தில் தனது பெண் குழந்தை பற்றி இவர் வெளியிட்டுள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  அதாவது ஒவ்வொரு நடிகைகளும் தனது கர்ப்பத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்து வரும் நிலையில் ஸ்ரேயா அப்படி எந்த செய்தியையும் … Read more

Selvaraghavan: வாழ்க்கையில் யாரையும் நம்பி இருக்க கூடாது..செல்வராகவன் வேதனை..!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இயக்குனர் தான் செல்வராகவன். இன்று உலகப்புகழ் பெற்ற நடிகராக வலம் வரும் தனுஷை தமிழ் ரசிகர்களுக்குஅடையாளம் காட்டியவர் தான் செல்வராகவன். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை துவங்கிய செல்வராகவன் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப்பார்க்க செய்தார். அதன் பின் 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என செல்வராகனின் படைப்புகள் காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் … Read more

Suriya: வேகமெடுக்கும் வணங்கான்..பாலா போட்ட பலே திட்டம்..!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை கொடுத்து அதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் பாலா. தன் முதல் படமான சேது என்ற திரைப்படத்திலேயே ரசிகர்கள் முதல் திரை வட்டாரங்களை சார்ந்தவர்கள் வரை அனைவரையும் திரும்பிப்பார்க்கச்செய்தார். அதன் பிறகு நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் என வித்யாசமான கதைக்களங்களை தேர்தெடுத்து இயக்கி வெற்றி கண்டார் பாலா. ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிகளை பெறவில்லை. Thalapathy vijay: வாரிசு … Read more

இன்று தொடங்குகிறது 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – 51 நாடுகள் பங்கேற்பு

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. அதில் 51 நாடுகளைச் சேர்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF), சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்று முதல் (டிசம்பர் 15) முதல் 22 வரை இந்த விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் திரையிடப்படும் படங்களில், பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’, பார்த்திபன் இயக்கிய ‘சிங்கிள் ஷாட்’ படம் ‘இரவின் நிழல்’, விஜய் சேதுபதி – சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’ … Read more

சாமி தரிசனம் செய்ய திருப்பதி சென்றார் நடிகர் ரஜினி

சென்னை: நடிகர் ரஜினி சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த திங்கட்கிழமை (12 ம் தேதி) தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். மேலும் அவர் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றுள்ளார். திருப்பதிக்கு சென்றுள்ள அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் நாளை ( 15-ம் தேதி) அதிகாலை சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்று உள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு தேவஸ்தானம் … Read more

Thalapathy vijay: வாரிசு கதையின் ட்விஸ்ட்டையே சொல்லிட்டாரே..உளறி கொட்டிய நடிகர்..கடுப்பில் படக்குழு..!

தளபதி விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கின்றது. வம்சி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக இப்படத்தின் மூலம் முதல் முறையாக ராஷ்மிகா இணைந்துள்ளார். மேலும் தமன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார். இவ்வாறு முற்றிலும் புதுமையான கூட்டணியுடன் விஜய் இம்முறை களமிறங்குவதால் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதை தவிர இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா நேற்று இரவு திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள டி.எஸ் ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யாவை செயல் அதிகாரி … Read more

ராஷ்மிகா எப்போதுமே கன்னட திரையுலகிற்கு சொந்தமானவர் தான் : நடிகர் தனஞ்செயா

கன்னட திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கிரிக் பார்ட்டி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. இப்போது காந்தாரா படத்தை இயக்கி நடித்துள்ளாரே அந்த ரிஷப் ஷெட்டி தான் ராஷ்மிகாவை அறிமுகப்படுத்தியவர். அதைத் தொடர்ந்து தெலுங்கில் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் படம் அவரை தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்த்தியது. கடந்த வருடம் வெளியான புஷ்பா திரைப்படம் அவரை பாலிவுட்டுக்கும் அழைத்துச் சென்றது. அதே சமயம் கன்னட திரையுலகில் எந்த ஒரு … Read more