பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' ஓடிடியில் ரிலீஸ்..!! எப்போ தெரியுமா ?

2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி … Read more

ராம்சரணின் அடுத்தபடம் அறிவிப்பு

‛ஆர்ஆர்ஆர்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண் தேஜா. இது இவரின் 15வது படமாகும். அவருடன் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ராம்சரண் அடுத்தப்படியாக ‛உப்பன்னா' பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் அதிரடி ஆக் ஷன் கலந்த விறுவிறுப்பான படமாக உருவாக உள்ளது. தமிழ், தெலுங்கு … Read more

நடிகர் தனுஷ் வழக்கு: மேலூர் கதிரேசன் சீராய்வு மனு தாக்கல் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் தனுஷ் வழக்கில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி, நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்கள் இருப்பதாக, நான் அளித்த புகாரின் அடிப்படையில், முறையாக விசாரித்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் … Read more

நண்பர்களின் செயலால் நெகிழ்ச்சியில் திவ்யா ஸ்ரீதர்

சின்னத்திரை நடிகர்களான அர்னவ் – திவ்யா ஸ்ரீதரின் குடும்ப பிரச்னை சமீபத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று சோஷியல் மீடியாக்களிலும் வைரலானது. திவ்யா ஸ்ரீதருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க, அதுவரை திவ்யா மீதுதான் தவறு என கூறிவந்த அர்னவ் அமைதியானார். இதற்கிடையில் நீதிமன்ற காவலில் வைக்கப்படிருந்த அர்னவுக்கு பெயில் கிடைத்தது. வெளியே வந்த அர்னவ் தான் நடித்து வந்த செல்லம்மா சீரியலில் மீண்டும் நடிக்கவிருப்பதை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களுடன் கெத்தாக வெளியிட்டார். எனினும், திவ்யாவுடனான பிரச்னை … Read more

‘சந்திரமுகி 2’ படத்தில் கங்கனா ரனாவத்? – என்ன கதாபாத்திரம்?… வெளியான தகவல்!

‘சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘மணிச்சித்ரதாழ்’ திரைப்படத்தை, இயக்குநர் பி. வாசு தமிழில் ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினீத், விஜயகுமார், ஷீலா, கே.ஆர். விஜயா, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே … Read more

ரோஜா சீரியலுக்கு எண்ட் கார்டு : ரசிகர்களிடம் விடைபெறும் ரோஜா,அர்ஜூன்

சீரியல்களில் 'ரோஜா' தொடருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மற்ற தொடர்களை போல் அல்லாமல் பாட்டு, ரொமான்ஸ், சண்டை என சினிமாவிற்கான மசாலா அம்சங்களுடன் சீரியலில் வித்தியாசமான முயற்சிகளை செய்து நேயர்களிடமும் சில நேரங்களில் வரவேற்பையும் சில நேரங்களில் விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இந்நிலையில், ரோஜா தொடரானது தற்போது க்ளைமாக்ஸை எட்டியுள்ளது. இந்த செய்தியை அந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வரும் சிபு சூரியன் மற்றும் ப்ரியங்கா நல்காரி வெளியிட்டுள்ளனர். சிபு சூரியன், 'அதிகமாக ரசிக்கப்பட்ட அர்ஜூன் … Read more

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: ரிலீஸில் துவங்கிய சர்ச்சை முதல் நடாவ் கருத்து வரை-என்னதான் பிரச்னை?

இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர் நிலப்பகுதி என்றாலே காலங்காலமாக சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்ததில்லை. அதேபோல், அங்கு 1980 முதல் 1990-களில் நடந்ததாகக் கூறப்படும், காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் மற்றும் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் எழுந்த சட்டப்பூர்வ சிக்கல், இன்று இஸ்ரேல் நாட்டு தூதர் மன்னிப்பு கேட்கும் வரை சர்ச்சைகளாகவே சென்றுள்ளது. சொல்லப்போனால் ஒரு வருடத்திற்குள் பல்வேறு வகையான சர்ச்சைகளை இந்தப் படம் சந்தித்துள்ளது. இதுகுறித்து இங்குக் காணலாம். … Read more

அனுசுயாவின் ஆபாச படங்களை வெளியிட்டவர் கைது

முன்னணி தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார். தற்போது புஷ்பா 2, ரங்க மார்த்தாண்டா படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அனுசுயாவின் ஆபாசமான படங்கள் வெளிவந்தது. இதுகுறித்து பலரும் அனுசுயாவை விமர்சித்து வந்தார்கள். இந்த நிலையில் அனுசுயா தனது படங்களை மர்ம ஆசாமிகள் மார்பிங் செய்து வெளியிடுவதாக ஆந்திர மாநில சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். … Read more

"எங்க தலைவன் முகம் எங்க பிராண்டு!"– இறந்தும் பலரை வாழவைக்கும் புனித் ராஜ்குமார்!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் புனித் ராஜ்குமார். ‘பவர் ஸ்டார்’ எனவும், ‘அப்பு’ எனவும், ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர், மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மகன். 2021 அக்டோபர் மாதம் 29-ந் தேதி புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இறந்து, கர்நாடக மக்களை சோகத்தின் உச்சத்துக்கே அழைத்துச்சென்றார். திரையுலகில் ‘ஸ்டார்’ ஆக மட்டுமல்லாமல், வெளியுலகுக்கு பெரிதாகத் தெரியாமல், தனது அறக்கட்டளைகள் வாயிலாக மக்களுக்குப் பல வகைகளில் உதவி செய்து, பலரை வாழ வைத்து வந்தார். நந்தினி … Read more

செக் மோசடி : ராம்குமார், துஷ்யந்துக்கு பிடிவாரண்ட்

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் பங்குதாரரான அக்ஷய் சரின் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு செக் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது: ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் துஷ்யந்தின் மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் ஈசா புரடெக்சன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தேன். துஷ்யந்துக்கு 30 லட்சம் கடன் கொடுத்தேன். அதற்காக துஷ்யந்த், தலா 15 லட்சம் ரூபாய்க்கான 2 காசோலைகளை கடந்த 2019ம் … Read more