உணர்ச்சிளோட விளையாடி.. என் வாழ்க்கையை நரகமாக்கிட்டான்… பிரபல நடிகை ஆவேசம்!
தன் உணர்ச்சிகளோடு விளையானடி தனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டதாக சுகேஷ் சந்திரசேகர் மீது பிரபல நடிகையான ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் குற்றம்சாட்டியுள்ளார். சுகேஷ் சந்திரசேகர்அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் சுகேஷ் சந்திரசேகர். சிறையில் இருக்கும் போதே தனியார் நிறுவன உரிமையாளரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்தார் சுகேஷ் சந்திரசேகர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் மற்றும் அமலாக்கத்துறை … Read more