Aarti Ravi: "என் மௌனம் பலவீனமோ குற்றவுணர்ச்சியோ அல்ல; சட்டத்தை நம்புகிறேன்" – ஆர்த்தி ரவி விளக்கம்
ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து குறித்து சமீப நாட்களாக அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. முதலில் விவாகரத்து தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார் ஜெயம் ரவி. அதன் பிறகு, ‘இது என் கவனத்துக்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு’ என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு, ஆர்த்தி அமைதி காத்து வந்த நிலையில், பல விமர்சனங்களும் அவரைச் சுற்றி எழுந்தன. தற்போது தான் கூறியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாக அறிவித்திருக்கிறார். அதில் அறிக்கையில் அவர், … Read more