ஜமா விமர்சனம்: `வந்தனம் வந்தனம் கல்யாணம்!' சிலிர்க்க வைக்கும் நடிப்பில் கூத்துக் கலைஞனின் வாழ்க்கை!

திருவண்ணாமலை மாவட்டம் கிராமம் ஒன்றில் தன் தாயுடன் வசித்து வருகிறார் கூத்துக் கலைஞரான கல்யாணம் (பாரி இளவழகன்). கூத்து வாத்தியார் தாண்டவம் (சேத்தன்) தலைமையிலான ‘அம்பலவாணன் நாடக சபை’யில் (ஜமா) திரௌபதி வேடம் கட்டி ஆடுவதை தன் பிழைப்பாக வைத்திருக்கிறார். எப்போதும் பெண் வேடங்களையே ஆடி, தன் மகனுக்குப் பெண் தன்மையுள்ள உடல்மொழி வந்துவிட்டதால் எல்லோரும் பெண் தரத் தயங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கும் அவரது தாய் அம்பு (கே.வி.என் மணிமேகலை), கூத்துத் தொழிலிருந்தே தன் மகனை … Read more

Actress Swetha: லவ் லெட்டர் கொடுத்த பையன்.. அதிரடியாக சின்ன மருமகள் ஸ்வேதா செய்த சம்பவம்!

       சென்னை: விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை தமிழ்ச்செல்வியாக கவர்ந்து வருபவர் நடிகை ஸ்வேதா. இவர் இந்த சீரியலில் மிகவும் பாந்தமாக நடித்துவரும் நிலையில் தன்னுடைய ஒரிஜினல் கேரக்டர் அப்படி இல்லை என்றும் ஸ்வேதா வேறு தமிழ்ச்செல்வி வேறு என்றும் தெரிவித்துள்ளார். விஜய் டிவியின் முதல் வணக்கம்

நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்: டான்ஸ் கேக்குதா உனக்கு, மாய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை..

Nenjathai Killathe Today (02.08.20240 Episode: மதுவை திட்டிய கௌதம், மாயாவை அறைந்த ஜீவா.. நடந்தது என்ன? நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்

Wayanad: "அவர்கள் மீண்டு வர எவ்வளவு உதவி பண்ண முடியுமோ பண்ணுங்க!" – நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்!

தந்தை தியாகராஜன் இயக்கத்தில பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடந்தது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்த நடிகர் பிரசாந்த், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9-ல் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் முன்னோட்டமாக முதன் முதலாக மதுரையில் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்துள்ளேன். தென் மாவட்டங்களில் மிக முக்கியமான நகரம் மதுரை. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், கார்த்திக், வனிதா, யோகிபாபு என எல்லோரும் சிறப்பாக … Read more

நிச்சயத்தை நிறுத்த சௌந்தரபாண்டி போட்ட திட்டம்.. நடக்கக்போவது என்ன.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், பாக்யமும் இசக்கியும் வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி துப்பாக்கியுடன், இனிமே அந்த வீட்டிற்கும் உனக்கும் ஒட்டும் இல்ல உறவும் இல்லனு சொன்னா உள்ளே விடுறேன் என்று சொல்ல, பாக்கியம் அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று சொல்கிறாள். இதையடுத்து, அம்மா நீங்க இங்கேயே இருங்க நான் ஐயா கிட்ட பேசி உங்களை உள்ளே

நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்: இப்பவே வேண்டும்.. மனோகரிக்கு வந்த மிரட்டல்..

Ninaithen Vandhai Today (2.8.2024) Episode:  இன்றைய “நினைத்தேன் வந்தாய்” சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Raayan: போடு வெடிய.. ஆஸ்காரில் நுழைந்த ராயன்.. இயக்குநராக காலரை தூக்கிவிடும் தனுஷ்!

சென்னை: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர்

BOAT Review: போட் திரை விமர்சனம்.. கரை சேர்ந்ததாரா யோகி பாபு?

BOAT Movie Review: சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியாகியுள்ள போட் திரைப்படத்தின் விமர்சனத்தை கீழே விரிவாக காணலாம்.

Chutney Sambar Review: யோகி பாபுவின் பீல் குட் டிராமா! – சுவைக்கிறதா சட்னி சாம்பார்?

தனது டிரேட்மார்க் பீல் குட் காமெடி டிராமா ஜானரிலேயே இந்த `சட்னி சாம்பார்’ வெப் சீரிஸை எடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். ஊட்டியில் ‘அமுதா கஃபே’ என்ற பாரம்பரிய உணவகத்தை நடத்தி வருகிறார் ரத்னசாமி (நிழல்கள் ரவி). திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கேன்சரால் மோசமான உடல்நிலையில் இருக்கிறார். அந்தச் சமயத்தில் தனது மகனான கார்த்திக்கிடம் (கயல் சந்திரன்) ஒரு கோரிக்கை வைக்கிறார். Chutney Sambar Review தான் திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணுடன் ‘லிவ் இன்’ … Read more

வளர்ப்பு சரியில்லை.. பயில்வான் தாய் குறித்து பேசிய கஸ்தூரி..என்ன சொன்னார்?

சென்னை: பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் பல நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அந்தரங்க விஷயம் குறித்து பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து பேசிய நடிகை கஸ்தூரி, பயில்வான் ரங்கநாதன் அசிங்கமான நாராப் பொழப்பு நடத்தி வருகிறார் என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார். அதில், அவருக்கும் வயிறு இருக்கிறது அதான் அப்படி பேசுகிறார்.