Aarti Ravi: "என் மௌனம் பலவீனமோ குற்றவுணர்ச்சியோ அல்ல; சட்டத்தை நம்புகிறேன்" – ஆர்த்தி ரவி விளக்கம்

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து குறித்து சமீப நாட்களாக அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. முதலில் விவாகரத்து தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார் ஜெயம் ரவி. அதன் பிறகு, ‘இது என் கவனத்துக்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு’ என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு, ஆர்த்தி அமைதி காத்து வந்த நிலையில், பல விமர்சனங்களும் அவரைச் சுற்றி எழுந்தன. தற்போது தான் கூறியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாக அறிவித்திருக்கிறார். அதில் அறிக்கையில் அவர், … Read more

தினமும் சரக்கு.. கைக்குள் வைத்திருந்த அம்மா..குடிக்கு அடிமையானாரா ஸ்ரீதேவி.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை : தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படத்தை கொடுத்தவர் நடிகை ஸ்ரீ தேவி. கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று, லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்து நம்பர் ஒன் நடிகை ஆனார். இவர் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான்வி, குஷி என்கிற மகள்கள் இருக்கும் நிலையில், தனது 54வது

விவாகரத்து குறித்து ஜெயம் ரவி மனைவி திடீர் விளக்கம்! என்ன சொல்லி இருக்காங்க பாருங்க!

Jeyam Ravi Aarti: எனது மௌனம் பலவீனம் அல்லது குற்ற உணர்வின் அடையாளம் அல்ல என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் வேட்டையன் ட்ரெயிலருக்கு தேதி குறிச்சாச்சு.. எப்படி இருக்கப் போகுதோ.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கான அஸ்திவாரத்துடன்தான் வெளியாகும். அந்த வகையில் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார். அமிதாப்பச்சன்

மணிமேகலையை மறைமுகமாக தாக்கிய பிரியங்கா?! வைரலாகும் பதிவு..

Latest News Priyanka Deshpande Post : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், பிரியங்கா இதில் டைட்டில் வின்னராகியிருக்கிறார்.   

நிறைய பாய் ஃப்ரெண்டுகளுடன் குடி, கூத்து.. விரக்தியை போக்க தினமும் அதை செய்யும் நடிகை.. அப்போ கரியர்?

சென்னை: தமிழ் சினிமாவில் நடிக்க தெரிந்த நடிகைகள் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது. ஆனால் இந்த நடிகையோ திறமையை நிறையவே கொண்டிருப்பவர். அதன் காரணமாக குறுகிய காலத்திலேயே உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்த அவருக்கு; வாழ்க்கையில் ஒரு சோகமான நிகழ்வு ஏற்பட்டது. இப்போது அது உச்சக்கட்ட விரக்தியாக மாற தனது பாய் ஃப்ரெண்டுகளுடன் குடியும், கூத்துமாக

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனர்! அக்-4ல் வெளியாகும் நீல நிறச் சூரியன்!

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது.  

உங்க இடத்தை நான் பார்த்துக்கட்டா.. சிவகார்த்திகேயனிடம் சதீஷ் கேள்வி.. GOAT-ல் நீக்கப்பட்ட காட்சி!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில் கேமியோ கேரக்டர்களிலும் அளவுக்கதிகமான நடிகர்களை இணைத்திருந்தார் வெங்கட் பிரபு. படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்தார்

“என் குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்தது" – மெய்யழகன் குறித்து நெகிழும் நாகர்ஜூனா

ஜப்பான் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மெய்யழகன்’. இப்படத்தை 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர். ஜோதிகா, சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரித்திருக்கிறது. மெய்யழகன் மெய்யழகன் விமர்சனம்: ஓர் இரவுப் பயணமும், அதனுள் அடங்கியிருக்கும் சொந்தங்களுடனான பெருவாழ்வும்! உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் … Read more

இரும்பு இதயத்தில் பூத்த காதல்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், இசக்கியை கடத்திய பாண்டியம்மா, சௌந்தரபாண்டியனின் குரலில் சண்முகத்திடம் உன் தங்கச்சியை கடத்திவிட்டேன் என்று சொல்ல சண்முகம் இசக்கியை தேடி செல்கிறான். இந்த நேரத்தில் கையில் அருவாளுடன் வீட்டுக்கு வந்த வைகுண்டம், என் குடும்பத்தை வாழவே விடமாட்டியா, உன்னை கொன்னாத்தான் என் குடும்பம் நல்லா இருக்கும் என்று சௌந்தரபாண்டியை வெட்ட வருகிறான். இப்போது, வீட்டுக்கு