இவனுங்க தொல்லை தாங்கல.. கோட் 3வது சிங்கிள் பரிதாபங்கள்.. யுவன் சங்கர் ராஜா போட்ட போஸ்ட்!

சென்னை: கோட் படத்தின் 3வது சிங்கிளையாவது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக கொடுங்க யுவன் என அவரது ஸ்டூடியோவிலேயே தவமாய் தவம் கிடக்க ஆரம்பித்து விட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு என யுவன் சங்கர் ராஜா சற்றுமுன் வெளியிட்ட போஸ்ட்டை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப்

Wayanad: வயநாடு நிலச்சரிவு.. 270 பேர் பரிதாப பலி.. நெஞ்சே பதறுதே.. சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 270 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். வயநாடு நிலச்சரிவு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. 2வது நாளாக இன்றும் பல கிராமங்களில் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று

பட புரமோஷனுக்கு வருவதற்கு 3 லட்சம் கேட்ட நடிகை – சுரேஷ் காமாட்சி காட்டம்!

அபர்ணதி போன்ற நடிகைகள் அவுட் ஆப் ஸ்டேஷனில் இருப்பதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது என்று நாற்கரப்போர் பட விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டமான பேச்சு.  

வயநாடு துயரம்.. பங்கெடுத்த சியான் விக்ரம்.. எவ்வளவு கொடுத்திருக்காரு பாருங்க

சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்ட பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் மாயமாகியும், படுகாயமடைந்தும் இருக்கின்றனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. கேரளாவுக்காக நாடு முழுவதுமிலிருந்து பலரும் தங்களது வேண்டுதலை செய்துவருகின்றனர். இந்தச் சூழலில் சியான் விக்ரம் வயநாடு துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக நிதியுதவியை அளித்திருக்கிறார். அது பலரையும் நெகிழ்வடைய செய்திருக்கிறது. கடவுளின் தேசம்,

வரதட்சணைக்கு எதிராக புதிய புரட்சி.. சமூக மாற்றத்திற்காக முதல் அடியை எடுத்து வைத்த சந்தியா ராகம் சீரியல்

Sandhya Ragam New Promo Video: வரதட்சணைக்கு எதிராக புதிய புரட்சி செய்யும் சந்தியா ராகம்.. சமூக மாற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடி – இணையத்தை கலக்கும் வீடியோவை காணுங்கள்.

சூரியின் அடுத்த ஹோட்டல்.. குவிந்த ரசிகர்கள்.. செம ஃபார்ம்ல போய்ட்டு இருக்காரு

சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சூரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அவர் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் புதிய

விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவங்கதான்! யார் தெரியுமா?

Jason Sanjay Movie Cast : நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

பட்டையை கிளப்பும் ரகு தாத்தா ட்ரெய்லர்.. கீர்த்தி சுரேஷ் சும்மா மெரட்டுறாரே

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா

நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்: உச்சகட்ட டென்ஷனில் மனோகரி.. கெட்டப்பை மாற்றிய தீபா

Ninaithen Vandhai Today (31.7.2024) Episode: இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நயன்தாரா முதல் அனுஷ்காவரை.. கோலிவுட்டில் மீண்டும் பக்தி சீசன்?

சென்னை: மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா அடுத்ததாக அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அதேபோல் மாசாணி அம்மன் என்ற படத்தில் திரிஷா மற்றும் இன்னொரு தமிழ் படத்தில் அனுஷ்கா ஆகியோர் அம்மன் வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் மீண்டும் பக்தி சீசன் ஆரம்பித்துவிட்டதோ என்று கூறிவருகிறார்கள். தமிழ்