Serial Actor Arnav: நிம்மதியான சாவு வந்தா போதும்.. மனம் நொந்து பேசிய சீரியல் நடிகர் அர்னவ்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சீரியல் செல்லம்மா. இதில், அர்னவ் – அன்ஷிதா கதாநாயகர்களாக நடித்து வந்தனர்.இந்த சீரியல் தற்போது முடிந்துள்ள நிலையில், யூடியூப் ஒன்று பேட்டி அளித்துள்ள அர்னவ் பல விஷயத்தை மனம் திறந்து பேசினார். அதில், நான் சீரியலுக்கு வருவதற்கு முன் பவுன்சராக இருந்தேன்.அப்போது, என் நண்பன் ஒருவர் நீ

சட்டம் என் கையில் விமர்சனம்: த்ரில்லர் கதையில் முடிச்சுகளைக் கச்சிதமாகப் போட்டால் மட்டும் போதுமா?

ஏற்காடு மலைப்பாதையில் பதற்றமாக காரினை ஓட்டிச்செல்லும் கௌதம் (சதீஷ்) எதிர்பாராமல் மோட்டார் சைக்கிளில் வரும் ஒருவர் மீது மோதிவிடுகிறார். சம்பவ இடத்திலே அவர் உயிரிழக்க, பதற்றத்தில் சடலத்தை தன் கார் டிக்கியில் மறைத்து வைத்து பயணத்தைத் தொடர்கிறார். இந்த நிலையில் போலீஸ் செக் போஸ்டில் வண்டியை நிறுத்தாமல் செல்ல, அடுத்த செக்போஸ்டில் மோசமான அதிகாரியான பாட்ஷாவிடம் (பாவேல் நவகீதன்) மாட்டிக்கொள்கிறார். அகப்பட்டுவிட்டார் என்று நினைக்கும் நேரத்தில் பாட்ஷாவை கௌதம் தாக்க, காருடன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். … Read more

சரக்கு அடிக்க மாட்டேன்.. தம்முதான் அடிப்பேன்.. பேட்டியில் பல விஷயத்தை உளறிய சுசித்ரா!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த பின்னணி பாடகி தான் சுசித்ரா. சுச்சி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு சினிமாவை விட்டு காணாமல் போன இவர், பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சுச்சி லீக்ஸ் விஷயம் குறித்து பேசி வருகிறார். கடந்த சில மாதத்திற்கு முன்

பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன?

Priyanka Mohan Troll : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், பிரியங்கா மோகன். இவர், தற்போது நெட்டிசன்களின் ட்ரோல் வலையில் சிக்கி இருக்கிறார்.   

Amaran: "நான் தொகுத்து வழங்க; ராஜ்குமார் இயக்க; சாய் பல்லவி பங்கேற்ற டிவி ஷோ…" – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். நெல்சன் விஜய் தொலைக்காட்சியிலிருந்த போது அவருடன் அங்கு பணியாற்றியவர் ராஜ்குமார் பெரியசாமி. ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை இயக்கியிருக்கிறார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ரங்கூன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘அமரன்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ‘இந்து ரெபேக்கா வர்கீஸ்’ என்ற உண்மை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய … Read more

இவர் நோ கமெண்ட்ஸ் சொன்னா மட்டும்.. இன்னைக்கு ப்ளூ சட்டை மாறனின் டார்கெட் ரஜினிகாந்த்!

சென்னை: ஆந்திராவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது திருப்பதி லட்டு விவகாரம். இந்த விஷயத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த விஷயத்தில் முன்னதாக நடிகர் கார்த்தி பேசியது குறித்து பவண் கல்யாண் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து இதுகுறித்து நடிகர் கார்த்தி மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம்

விஜய் – த்ரிஷா பாட்டு.. மழையில் குத்தாட்டம் போட்ட ஷிவானி நாராயணன்.. டிரான்ஸ்பரன்ட் அழகு தெறிக்குது!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இன்னமும் பிக் பாஸ் ரசிகர்களின் ஃபேவரைட் குயினாக சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி நாராயணன் உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் வேறலெவலில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் தனது அம்மாவுடன் இணைந்து தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று வந்த ஷிவானி நாராயணன்

டிமான்டி காலனி 2 ஓடிடியில் வெளியானது! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?

Demonte Colony 2 OTT : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான “டிமான்ட்டி காலனி 2”  திரைப்படம், ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.   

Tirupati Laddu: "நீங்க மிகப்பெரிய ஆன்மீகவாதி; திருப்பதி லட்டு குறித்து..?" – ரஜினியின் பதில் என்ன?

திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக அறிக்கை வந்தது முதல் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினியின் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில், இன்று காலை அவர் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை திரும்பியபோது நிருபர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். வேட்டையன் படம் குறித்து பேசும்போது… வேட்டையன் படம் குறித்துப் பேசும்போது, “வேட்டையன் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவை அனைத்தும் நிச்சயம் … Read more

'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர்.. அராஜக மாரியம்மாவாக மாறிய ஐஸ்வர்யா!

சென்னை: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் ‘கண்ணப்பா’. இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கும் நிலையில் இப்படத்தில் சூனியக்காரியாக நடிக்கும் ஐஸ்வர்யாவின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவன்தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் இந்த கண்ணப்பநாயனார். சிவபெருமானின் மீது அசைக்க முடியாத பக்தி கொண்ட