திருமணம் நடக்குமா? தீபாவை கடத்திய ரம்யா.. நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !

சென்னை: நேற்றைய எபிசோடில், திருமண மண்டபத்தில், கார்த்திக் இன்னும் காதலை சொல்லவில்லையே என்ற வருத்தத்தில் தீபா இருக்கிறாள். அப்போது, அவளுக்கு கார்த்திக் போன் செய்து வெளியே வர சொல்கிறான். கார்த்திக் காதலை சொல்லத்தான் கூப்பிடுகிறான் என தீபா ஆசையாக ஓடிவந்து நிற்க, ஒன்னும் இல்ல சும்மாத்தான் கூப்பிட்டேன் என்று சொல்ல, தீபா வருத்தப்பட்டு ரூமுக்கு போகிறாள். அப்போது,

பிக்பாஸ் 8 போட்டியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோ..யார் தெரியுமா?

Bigg Boss 8 Tamil First Contestant : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்க இருப்பதை அடுத்து, இதில் முதல் ஆளாக நுழையும் போட்டியாளர் குறித்த விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.   

அம்மா வேண்டாம்.. அக்காவை கூட்டிட்டு வா.. நடிகையை டார்ச்சர் பண்ண ஹீரோ.. எல்லாம் அதுக்குத்தானா?

சென்னை: சினிமா வாய்ப்புக்காக இளம் நடிகை கடுமையாக போராடி கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷூட்டிங் செல்லும் போது தனது அம்மாவை கூடவே அழைத்துச் சென்று வருகிறார் அந்த நடிகை. மகளின் பாதுகாப்புக்காக உடைகள் முதல் ரூம் அறை வரை அனைத்தையும் செக் செய்து பாதுகாத்து வருகிறாராம் அந்த நடிகையின் அம்மா. ஆனால், தனது படத்தில்

Divya Bharathi: அரபிக் குத்துக்கு இறங்கி குத்திய கிளாமர் குயின் திவ்ய பாரதி.. வீடியோவை பார்க்கனுமே!

சென்னை: பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை திவ்ய பாரதி. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. குறிப்பாக திவ்ய பாரதி ஏற்று நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. படத்தில் சில கிளாமர் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலரது ரசிகர்கள் மத்தியில் ரணத்தை உருவாக்கியது

24 வருஷம்.. இணையத்தில் டிரெண்டாகும் அஜித், ஷாலினியின் திருமண பத்திரிக்கை!

சென்னை: தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த ஜோடியாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், அஜித்தின் ரசிகர்கள் அதை ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படத்தில் நடித்து வந்த ஷாலினி, விஜய்யுடன் காதலுக்கு மரியாதை படத்தில் ஹீரோயினாக

சூப்பர் ஸ்டார் படத்தை திட்டமிட்டே தோல்வி படமா மாத்துனாங்க – பிரபல இயக்குநர் ஓபன்!

சென்னை: தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். இதனாலேயே அவரை தலைவர் என ரசிகர்கள் பாசத்தோடு அழைக்கின்றனர். திரைத்துறையில் இருக்கும் பலரும் தலைவர் என்றே பல இடங்களில் குறிப்பிடுகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸ் ஆகின்றது என்றால், அவருக்கு இருக்கும் கோடான கோடி ரசிகர்கள் தியேட்டரையே திருவிழாவாக

Blue Sattai Maran: வாழை படத்துல இதுதான் ரொம்ப உறுத்துது.. ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனம்!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில், அதன் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், பல விமர்சகர்களும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். வாழை படத்தை பார்த்து விட்டு ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள விமர்சனம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. வழக்கமாக படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை

இரண்டு பேருக்கும் செட்டாகல.. டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்.. சந்தேகத்தால் வந்த பிரச்சனை? ஷீத்தல் விளக்கம்!

சென்னை: 23 வயதான ஷீத்தலை காதலித்து லிவ்விங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வந்த நடிகர் பப்லு பிருத்விராஜ் சமீபத்தில் அவரை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார். இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், முதன்முதலாக பிரிந்தது குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார் ஷீத்தல். நான் வாழவைப்பேன் என்ற படம் மூலம் சினிமாவில் குழந்தை

\"1000 பேபிஸ்\" சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “1000 பேபிஸ்” சீரிஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸாகும். 1000 பேபிஸ் சீரிஸ் அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை, பல எதிர்பாரா திருப்பங்களுடன் சொல்கிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. “1000 பேபிஸ்” சீரிஸில் நீனா குப்தா மற்றும் ரகுமான் முதன்மைப்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. போராடிய நடிகைக்கு பாலியல் மிரட்டல்!

சென்னை: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்தும், மிமி, தனது சமூக வலைதளத்தில் கண்டனத்தை பதிவிட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, மிமி சக்கரவர்த்தியின் பதிவுக்கு, பாலியல் ரீதியாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில், சிலர் கருத்துக்களை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்று வந்த