Vaazhai: "உன் மீதான மரியாதை ஆயிரம் மடங்கு கூடிவிட்டது!" – மாரி செல்வராஜைப் பாராட்டிய விக்னேஷ் சிவன்

இயக்குநர் மாரி செல்வராஜைப் பாராட்டிப் பேசியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இயக்குநர் மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ படத்தைத் தொடர்ந்து ‘வாழை’ படத்தை இயக்கியிருக்கிறார். அவரின் தயாரிப்பு நிறுவனமான `Navvi Studios’-யின் முதல் திரைப்படம் இது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முக்கியமான கேரக்டர்களில் ராகுல் மற்றும் பொன்வேல் ஆகிய சிறுவர்கள் நடித்திருக்கின்றனர். ‘வாழை’ இந்தத் திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் … Read more

Kamal: கொட்டுக்காளி படத்தை பார்த்து பாராட்டிய கமல்ஹாசன்.. சூரி, சிவகார்த்திகேயன் ஹாப்பி அண்ணாச்சி!

       சென்னை: நடிகர் சூரி -கூழாங்கல் பட இயக்குனர் வினோத் ராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கொட்டுக்காளி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில் படம் ரிலீசுக்கு முன்னதாக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. முன்னதாக கூழாங்கல் என்ற படத்தை இயக்கி கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ள இயக்குனர் வினோத்ராஜின் 2வது படமாக

Thangalaan: நாகர்கள், புத்தர் சிலை குறியீடுகள் – அம்பேத்கர் எழுத்தைத் திரையில் காட்டிய பா.இரஞ்சித்!

பாபாசாகேப் அம்பேத்கர்தவறாகத் தீர்வு காணப்பட்டவை ஒருபோதும் தீர்வாகாது, அது மீள் குடியேற்றப்பட வேண்டும். இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களிலிருந்து விலகி ஒரு புதுவித உணர்வைத் தமிழ் ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது. அது தமிழில் ஒரு முழுநீள மாய யதார்த்தவாத திரைப்படம் என்கிற அனுபவம். பல உலகக் கலைஞர்கள் யதார்த்தத்தில் தங்கள் வாழ்வில் நடக்கும் பிரச்னைகளை, அரசியல் கருத்துகளை மற்றொரு மாய உலகத்தை ஏற்படுத்தி அதன் வழியே கதை சொல்லியிருக்கிறார்கள். அப்படியான … Read more

Baakiyalakshmi serial: கோபிங்கற பேர்ல எனக்கு யாரையும் தெரியாது.. தொடர்ந்து கறார் காட்டும் ஈஸ்வரி!

       சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். எழில் வீட்டை விட்டு சென்ற நிலையில், இந்தக் கொண்டாட்டம் தேவையா என்று ராமமூர்த்தி கேள்வி எழுப்புகிறார். ஆனால் அவரை வற்புறுத்தி குடும்பத்தினர் அனைவரும்

இளையராஜாவைப் பார்த்து ’பள்ளன் பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்னு’ சொன்னாங்க – பாரதிராஜா பளீச்

சென்னை: தமிழ் சினிமாவில் பெரிதும் மதிக்கப்படும் நபர்களில் இயக்குநர் பாரதிராஜா முக்கியமானவர். மூத்த இயக்குநர் என்பது மட்டும் இல்லாமல், தனது படைப்பால் தனது இளைமைக் காலத்தில் இருந்தே திரைத்துறையில் தனக்கென தனி மதிப்பை உருவாக்கிக் கொண்டவர். சமீப காலங்களாக படங்கள் இயக்குவதில் இருந்து விலகி, தனது மனதைக் கவரும் படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் அளித்த

Thangalaan Box Office: ரூ. 80 கோடிகளை அள்ளிய தங்கலான்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் சியான்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில்

சுத்துப் போட்டு அடிக்கிறாங்க.. சோலோ ரிலீஸுக்கு பிளான் பண்ணும் பிரைட் நடிகர்.. கடைசி நேர ட்விஸ்ட்?

சென்னை: பிரைட் நடிகர் அவசர அவசரமாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டால் நமக்குப் போட்டியாக யாரும் வர மாட்டார்கள் என்றும் இந்த படத்துக்குப் போட்டியாக வந்தாலும், இதன் வெற்றியை பார்த்து விட்டு அடுத்த படத்துக்கு யாருமே போட்டிக்கு வரமாட்டார்கள் என்றெல்லாம் பிரைட் நடிகர் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் பேசி பில்டப் பண்ணாலும், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல்

அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா செருப்பால அடிப்பேன்.. உச்சக்கட்ட கோபத்தில் கொந்தளித்த சனம் ஷெட்டி!

சென்னை: மலையாள சினிமாவில் மட்டும் பாலியல் தொல்லை இல்லை, தமிழ் சினிமாவிலும் பாலியல் ரீதியான தொல்லைகள் இருக்கு. என்கிட்ட யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா செருப்பால அடிப்பேன் டா நாயே என்று தைரியமாக சொல்லுவேன் என்று பத்திரிக்கையாளர் முன் சனம் ஷெட்டி ஆவேசமாக பேசினார், கொல்கத்தா மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கண்மூடித்தனமான அப்பா பாசம்.. முத்துப்பாண்டி போட்ட பிளான்..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டிக்காக சின்ன வயசில் அவனுக்காக செய்த விஷயங்களை சொல்லிக் காட்டி முத்துப்பாண்டியை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார். செய்ததை எல்லாம் சௌந்தரபாண்டி சொல்லிக் காட்ட முத்துப்பாண்டி மனம் மாறி சௌந்தரபாண்டி பக்கம் செல்கிறான். மறுபக்கம் வைகுண்டம், சூடாமணிக்கு அறுபதாம் கல்யாணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாக சண்முகம் சொல்கிறான். ஆனால் சூடாமணி,

இப்போ நடிகைகளின் உடை எல்லாம் எல்லை மீறி போயிடுச்சு.. பாலு மகேந்திரா பட ஹீரோயின் ஓபன் பேட்டி!

சென்னை: பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வெளியான வண்ண வண்ண பூக்கள் படத்தில் வெறும் சட்டையை மட்டும் அணிந்துக் கொண்டு தொடையழகை காட்டி நடித்து 90களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை வினோதினி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது திரை அனுபவம் குறித்து பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.