Vaazhai: வாழை படத்தின் கதை என்னுடையது.. எழுத்தாளர் பேட்டியால் மாரி செல்வராஜ்க்கு சிக்கல்?

சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார். மேலும்

வெனிஸ் திரைப்பட விழா: விருது காலத்தின் புதிய எதிர்பார்ப்புகள்

இன்று தொடங்கும் வெனிஸ் திரைப்பட விழா, சமீபத்திய தசாப்தங்களில் ‘மரபான’ விருதுகள் காலத்தின் தொடக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டின் விழா பிரபலங்களின் வரிசையில் மிகுந்த பிரகாசமாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பிரபலங்களின் வரிசை இதில் அடங்கியுள்ளது. இதில் பிராட் பிட், கேட் பிளாஞ்செட், ஜார்ஜ் கிளூனி, மைக்கேல் கீட்டன், வினோனா ரைடர், ஜென்னா ஓர்டெகா, மோனிகா பெலுச்சி, வில்லம் டஃபோ, ஜோக்கின் பீனிக்ஸ், லேடி காகா, டில்டா சுவின்டன், ஜூலியன் மூர், டேனியல் கிரேக், அன்ஜெலினா … Read more

Coolie: குடும்பத்துடன் தலைவர் தரிசனம்.. சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த கூலி பட நடிகர் சௌபின் சாஹிர்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கி வருகின்றார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். மேலும் படத்திற்கு சண்டைக் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்குகின்றனர். இந்நிலையில் படத்தில் மற்றவர்கள் யார் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பை படக்குழு இன்று முதல் ஒவ்வொரு அப்டேட்டாக கொடுத்து

சம்பளத்தில் 80 சதவீதத்தை கருப்புப் பணமாக வாங்கும் யோகி பாபு – வலைபேச்சு பிஸ்மி பளார்!

சென்னை: நடிகர் யோகி பாபுவுக்கும் வலை பேச்சு யூடூயூப் சேனலின் அந்தணன், பிஸ்மி மற்றும் சக்தி ஆகியோருக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்னை எழுந்துள்ளது. முன்னதாக யோகிபாபு பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி தவறாக இவர்கள் மூவரும் பேசியதாகவும், தனிப்பட்ட முறையில் போன் போட்டுக் கேட்டால், நீங்கள் எங்களை கவனிக்கவேவே இல்லை, அதனால்தான் என பதில் அளித்ததாகவும் யோகி

ஹால்ஸி புதிய ஆல்பத்தை அறிவித்தார் ‘தி கிரேட் இம்பர்சனேட்டர்’

பாப் நட்சத்திரமான ஹால்ஸி தனது ஐந்தாவது மற்றும் சமீபத்திய ஸ்டூடியோ ஆல்பமான ‘தி கிரேட் இம்பர்சனேட்டர்’ என்ற பெயரில் அறிவித்துள்ளார். தன்னைப் பற்றி வெளிப்படுத்தும், “ஒப்புக்கொள்ளும் கருத்துக் கற்பனை ஆல்பம்” என்ற ஹால்ஸி இந்த ஆல்பம் பற்றிய டிரெய்லரை பகிர்ந்துள்ளார், இது மக்கள் பத்திரிகையால் செய்தியாக்கப்பட்டது. டீசரில், ஹால்ஸி ஒப்புக்கொண்டு கூறுகிறார், “நான் உண்மையில் இந்த ஆல்பம் என்னால் உருவாக்கிய கடைசி ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.” 29 வயது “யூ சூட் பி சாட்” என்ற … Read more

டோன்ட் டச்.. யோகி பாபுவிடம் தீண்டாமையை கடைபிடித்தது அஜித் குமாரா?.. பிஸ்மி இப்படி சொல்றாரே!

சென்னை: தமிழ் சினிமா உலகில் நடைபெறும் பலவேறு நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருபவர்களில் மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் பிஸ்மி, அந்தணன் மற்றும் சக்தி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இவர்கள் அவர்களது வீடியோவில் கூறும் பல செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். பல செய்திகள் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்று அதாவது ஆகஸ்ட்

சந்தியா ராகம் இன்றைய அப்டேட்: மாயாவ கரெக்ட் பண்ணிக்குறேன்.. என்ட்ரி கொடுத்த கதிர்..

Sandhya Raagam TV Serial Watch Today Episode: இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காதுல பூ.. நாக்க நீட்டி க்யூட் அள்ளுது.. ஷிவானி நாராயணன் சும்மா ஏஞ்சல் போல இருக்காரே!

சென்னை: சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அப்போதே 2 மில்லியன் ரசிகர்களை கொண்டிருந்த ஷிவானி நாராயணன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களையும் நடனமாடும் வீடியோக்களையும் வெளியிட்டு தற்போது 4 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றியுள்ளார். கமல்ஹாசன்

நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய அப்டேட்: மதுவுக்கு காத்திருந்த ஏமாற்றம்.. வார்த்தையால் வந்த சோகம்..

Nenjathai Killathe Today (28.08.2024) Episode: இன்றைய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

பெண்கள் துணைக்கு ஒரு ஆளை கூட கூட்டிட்டு வந்தால்.. பிரச்சனையே வராது.. நடிகை ஊர்வசி பேச்சு!

சென்னை: மலையாள சினிமா துறையில் அதிகரித்துள்ள பாலியல் தொல்லைக்கு முடிவுகட்டும் விதமாக முதலமைச்சர் முன்னெடுத்த நடவடிக்கையின் பேரில் நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல நடிகைகளிடம் பெற்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் வெளியான அறிக்கை தற்போது மலையாள திரையுலகை ஆட்டிப் படைத்து வருகிறது. மலையாள திரையுலகில் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் போன்ற பாலியல் தொல்லை விவகாரங்கள் அதிகளவில் இருக்கிறதா