Bhavana: என்னை நிரூபிச்சிக்கிட்டே இருக்க முடியாது.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாவனா!

சென்னை: நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த பாவனா, தொடர்ந்து ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள், கூடல் நகர், ராமேஸ்வரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திருமணமான நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்

சிறப்பான தரமான சம்பவங்கள் இனிமேல்..'கூலி'யின் ஆட்டம் ஆரம்பம்.. நாளைக்கு வெளியாகும் மாஸ் அப்டேட்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், படம் குறித்த மாஸ் அப்டேட்டை படக்குழு நாளை வெளியிட உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகி உள்ள திரைப்படம்

Kottukkaali: அமீர் பேச்சுல தான் உச்சபட்ச வன்முறை உள்ளது.. ’மாவீரன்’ பட தயாரிப்பாளர் பதிலடி!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் நிலையில், இயக்குநர் அமீர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை சினிமா வட்டாரத்தில் கிளப்பியது. ‘கெவி’ பட விழாவில் கலந்துக் கொண்டு பேசிய அமீர், தியேட்டரில் ‘கொட்டுக்காளி’ படத்தை ரிலீஸ் செய்ததே வன்முறை என்கிற அளவுக்கு பேசியுள்ளார். பி.எஸ். வினோத்ராஜை ரசிகர்கள் திட்டுவதற்கு காரணமே சிவகார்த்திகேயனின் பணத்தாசை

துருவ் விக்ரம் சொன்ன வார்த்தை.. மாரி செல்வராஜ் ஒவ்வொரு சீனையும் சொல்லிக் கொடுப்பாரு.. ஜானகி பேட்டி!

சென்னை: ‘வாழை’ படத்தில் சிவனணைந்தானின் அம்மாவாக நடித்த நடிகை ஜானகி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாரி செல்வராஜின் இயக்கம் பற்றியும் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து துருவ் விக்ரம் சொன்ன வார்த்தை குறித்தும் கூறியுள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவத்தை படமாக மாற்றி எடுத்துள்ளார். கடந்த வாரம் வெளியான

Upcoming OTT Release: பெருசா ஒன்னும் இல்ல ஏமாற்றம் தான்.. இந்த வார ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சென்னை: கடந்த வாரம் ஓடிடியில், தனுஷ் நடித்த ராயன், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் நடித்த கல்கி 2898AD, அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்த ஜமா, பாலு சர்மா இயக்கிய உணர்வுகள் தொடர்கதை, விராஜி, கிர் என பலத்திரைப்படங்கள் வெளியானது. ஆனால், இந்த வாரம் ஓடிடியில் பெரிதாக எந்த படமும் வெளியாக வில்லை. {image-ottse-down-1724776438.jpg

கார்த்திகை தீபம் அப்டேட்: முகத்திரையை அகற்றிய ரியா.. அதிர்ச்சி அடைந்த அம்பிகா.. அடுத்து என்ன?

Karthigai Deepam Latest Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.

Bijili Ramesh: தூக்கத்திலேயே பிரிந்த உயிர்.. பிஜிலி ரமேஷ் உடலை பார்த்து உடைந்து அழுத விஜே சித்து!

சென்னை: திரைப்பட நகைச்சுவை நடிகரான பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். மாலை ஐந்து மணி அளவில் நடைபெற்ற இறுதி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வி ஜே சித்து வந்திருந்தார். இதைத்தொடர்ந்து பிஜிலி ரமேஷ் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, மனைவி மற்றும் மகனுக்கு ஆறுதல் கூறினார். யூடியூப் சேனலின் பிராங்க் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமானார்

ஆண்டாள் கழுத்தில் தாலி கட்டி சிக்கிய அழகர்… பரபரப்பில் “இதயம்” சீரியல் இன்றைய எபிசோட்

Idhayam TV Serial Today (27.08.2024) Episode: இன்றைய இதயம் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.  

Divya Duraisamy: வேம்பு கேரக்டருக்காக 6 மாசம் யாருகிட்டயும் பேசாம இருந்தேன்.. திவ்யா துரைசாமி ஓபன்!

சென்னை: நடிகை திவ்யா துரைசாமி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று அதிரடி கிளப்பி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான வாழை படம் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் திவ்யாவிற்கு

அவன் உயிர் என் கையில் தான்.. பிஸ்டலை கையில் எடுத்த ஷண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்

Anna Serial Today (27.8.2024) Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.