பரணி எடுத்த விபரீத முடிவு.. அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இதில் நேற்றைய எபிசோடில், சண்முகம் தவறுதலாக பாக்கியத்தை குத்திவிட கோவத்தோடு வந்த பரணி, கத்தியை எடுத்து கொடுத்து போ எல்லாத்தையும் குத்து, அம்மாவிற்கு எதாவது ஆச்சு, உன்கூட சேர்ந்து வாழவே மாட்டேன் என்று சண்முகத்தின் கன்னத்தில்