சிறப்பு குழந்தையை துள்ளி குதிக்க வைத்த நடிகர் விஜய்.. வாயடைத்துப்போன மருத்துவ உலகம்!

சென்னை: நடிகர் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் சொந்தக்காரராக உள்ளார். இவருக்கு பெரிய வயது ரசிகர்கள் மட்டுமில்லாமல் சிறுவர்களும் அதிக அளவில் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் விஜய் படங்களின் ரிலீஸை அனைவரும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கோட் படத்தின் ரிலீசும் இத்தகைய கொண்டாட்டத்திற்கு உள்ளானது. விஜய்யின் கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும்

அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..

TV Anchor Dhivyadharshini Surgery : தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர், திவ்யதர்ஷினி. இவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

GOAT: "சிநேகா-லைலா வாய்ஸ்; விகடன் விமர்சனம்; AI டப்பிங்" – பின்னணி குரல் கலைஞர் சவிதா

2கே கிட்ஸுக்கு பின்னணி குரல் கலைஞர் சவிதாவின் குரல் மிகவும் பரிச்சயமானது. Dubbing Artsit Savitha ‘வாலி’ சிம்ரன் தொடங்கி இன்றைய ‘லவ் டுடே’ இவானா வரை பலருக்கும் குரல் கொடுத்து வருகிறார் சவிதா. ‘கோட்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களுக்கும் இவர் குரல் கொடுத்திருக்கிறார். அதுவும் ஒன்றல்ல இரண்டு! சிநேகாவுக்கும் குரல் கொடுத்திருக்கிறார். அதே சமயம் லைலாவுக்கும் குரல் கொடுத்திருக்கிறார். லைலாவுக்கே உரித்த பாணியில் குரலைக் கொடுத்து ஒரே திரைப்படத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு வேறுபாடுகளைக் காட்டி அசத்தியிருக்கிறார் சவிதா. … Read more

ஐபோன் 16 லாஞ்சில் நட்சத்திர ஜோடி.. ஆப்பிள் ஓனருடனே கைகுலுக்கி பேசிய அதிதி ராவ்!

சென்னை: நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்களுக்கு திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதன் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் திருமணம் நடந்ததாக கூறிய நிலையில், இருவரும் நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தினர். சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ஸ்பைடர் மேன் 4: அதே ஹீரோ..புது இயக்குநர்!! படம் எப்போது தொடங்கும்? அப்டேட் இதோ..

Latest News Spider Man 4 : மார்வல் ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவான ஸ்பைடர் மேன் படத்தின் 4வது பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.   

Apple Event 2024: "மறக்க முடியாத அனுபவம்!" – ஆப்பிள் நிகழ்ச்சி குறித்து சித்தார்த்-அதிதி நெகிழ்ச்சி

உலகின் மிகவும் பிரபலமான ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் ஆண்டுதோறும் புதிய வகை செல்போன், வாட்ச், ஏர்பாட்ஸ் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு புதிய ஏர்பாட்ஸ், ஐபோன் 16 சீரியஸ், ஆப்பிள் வாட்ச் 10 சீரியஸ், ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை நேற்று நடைபெற்ற ஆப்பிள் ஈவென்ட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற இந்த ஈவென்ட்டில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சித்தார்த்தும் அதிதி ராவும் … Read more

சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? மனசாட்சி இல்லாத டைரக்டர்..அண்ணா சீரியலால் கடுப்பான பேன்ஸ்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் செந்தில், செந்தில், நித்யா ராம், பூவிலங்கு மோகன், ப்ரீதா சுரேஷ்,சத்யா, ஸ்ரீ லதா, ரோசரி, சுனிதா, அபினாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும்

ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் "மனசிலாயோ" பாடல்.. ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

Vettaiyan Movie Manasilaayo Song Reactions: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நெட்டிசன்களின் ரியாக்ஷன்களை இங்கு காணலாம். 

Maha Vishnu: "அத படப்பிடிப்புனு கூடச் சொல்லமுடியாது" – மஹா விஷ்ணு இயக்கிய படம் என்ன ஆனது?

சென்னை அரசுப் பள்ளியில் சொற்பொழிவு என்கிற பெயரில் அறிவியலுக்கு மாறாகப் பேசி சர்ச்சையிலும் வழக்கிலும் சிக்கியிருக்கிறார் மஹா விஷ்ணு. அந்தச் சொற்பொழிவில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசி மாணவர்களிடையே பிற்போக்கான விஷயங்களைப் பரப்பியிருக்கிறார் மஹா விஷ்ணு. மஹா விஷ்ணு அடிப்படையில் ஒரு மேடைப் பேச்சாளர். தன்னுடைய சிறு வயதில் பல மேடைகளில் பேசி கைதட்டல்களைப் பெற்றிருக்கிறார். அன்றைய தேதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இப்படியானவர் திரைத்துறையிலும் தடம் பதிக்க … Read more

கதறும் குடும்பத்தை பார்த்து சந்தோஷப்படும் சௌந்தரபாண்டி..அண்ணா சீரியலில் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், உயிரோடுக்கு போராடிக் கொண்டிருந்த சூடாமணி கண் முன் ரத்னாவின் கல்யாணம் நடக்கிறது. பின் சூடாமணி, சண்முகத்திடம் இனிமே நீ. அருவா எடுக்கக் கூடாது தங்கச்சிகளை நல்லபடியா, படிக்கவைத்து கட்டி கொடுத்து கரை சேர்க்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டு உயிரை விடுகிறாள். மொத்த குடும்பமும் சூடாமணியை கட்டிப்பிடித்து அழுதுக்கொண்டு இருக்க, சூடாமணியின்